அரசியல்
-
சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்..!
2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. மேலும் அவர்களது சொத்துக்களை அரசுடமையாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது…
Read More » -
கவர்னர் கிரண்பேடியை திரும்பப் பெற ஜனாதிபதியிடம் முறையிட்ட முதல்வர் நாராயணசாமி…
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி, மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து பிரதிகளை, முதல்வர் நாராயணசாமி, ஜனாதிபதியை சந்தித்து வழங்கினார். யூனியன் பிரதேசமான புதுச்சேரி நிர்வாகத்தில், யாருக்கு…
Read More » -
“கண் கோளாறை சரிசெய்து விடலாம்.. பழனிசாமி தமிழ்நாட்டிற்கே கோளாறு..” – கனிமொழி காட்டம்
கனிமொழிக்கு கண்ணில் கோளாறு என்று கூறிய முதல்வருக்கு, “கண்ணில் கோளாறு என்றால் சரிசெய்து விடலாம். நீங்கள் தமிழ்நாட்டிற்கே கோளாறு” என கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். திமுக மகளிர்…
Read More » -
“வேளாண் சட்டங்கள் ஒன்றும் வேதம் அல்ல.. ரத்து செய்யுங்கள்” – அனல் பறக்கவிட்ட ஃபரூக் அப்துல்லா..
கௌரவம் பார்க்காமல் விவசாயிகளிடம் போய் பேசுங்கள் என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மக்களவை எம்பியும் ஆன பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மக்களவையில் ஆவேசத்துடன் பேசிய அவர்,…
Read More » -
சுமார் 23 மணி நேரப் பயணம்.. மாறிக்கொண்டே வந்த கார்கள்.. ஒட்டியது யார்..?
பயணம் தொடங்கி சுமார் 23 மணி நேரத்திற்கு பின்னர் தற்போது தி.நகரில் இருக்கும் வீட்டுக்கு சசிகலா வந்தடைந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை…
Read More » -
விலை குறையும் கச்சா எண்ணெய்.. அதிகரிக்கும் பெட்ரோல் விலை..? அரசியல் தலைவர்கள் கண்டனம்..
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல்…
Read More » -
“ஒருவர் கொடியுடன் புறப்பட்டுவிட்டார்.. நடக்க வேண்டியது நடக்கும்” – மு.க.ஸ்டாலின்
ஒருவர் பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியுடன் புறப்பட்டுவிட்டார். தமிழகத்தில் இனி நடக்க வேண்டியது நடக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பிரமுகர் இல்லதிருமண விழாவில்…
Read More » -
முதல்வர் என்றும் பாராமல்.. `சாதி அரசியல்’.. எப்போது துடைத்தெறியப்படும்..?
கேரள முதல்வர் பினராயி விஜயன் நான்கரை ஆண்டுகால பதவியில் சாதிய ரீதியிலான தாக்குதல்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார். முதல்வர் பினராயி விஜயன் ‘திய்ய’ அல்லது ஈழவா என்று…
Read More » -
“நாம் அனைவரும் முட்டாள்களா?” – மோடி உரையால் கொந்தளித்த காங்கிரஸ் மூத்த தலைவர்
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வேளாண் சட்டங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்…
Read More » -
“எதுவும் செய்யாததுதான் எடப்பாடி பழனிசாமியின் பெரிய சாதனை” – மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் முதலமைச்சர்…
Read More »