குற்றம்
-
கள்ளக்காதலை கண்டித்ததால் விபரீதம்.. கணவரை எரித்துக் கொன்ற மனைவி..?
கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை எரித்துக் கொன்று நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் க.புதுப்பட்டி அருகே இடையன்குளத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம்…
Read More » -
“ஊழியர் ஒருவரும் இளம்பெண்ணும்..” மரண வாக்குமூல வீடியோவை பதிவு செய்து பணியாளர் தற்கொலை..?
கோவை குனியமுத்தூர் பி.கே புதூரை சேர்ந்தவர் ரங்கசாமி (40). மாநகராட்சி தூய்மை பணியாளர். இவர் மாநகராட்சி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம்…
Read More » -
17 வயது மகனை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற தந்தை
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே எம்.காளிப்பட்டி ஊராட்சி மன்னாதனூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் துரித உணவக கடையில் சமையல் மாஸ்டராக ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு…
Read More » -
கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரி (வயது 27). எம்.ஏ. ஆங்கிலம் முடித்துள்ளார். இவருக்கும் சேலம் அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த ரவி பாரதி (30) என்பவருக்கும்…
Read More » -
மூதாட்டியிடம் 13 ஏக்கர் நிலம் மோசடி: உறவினர் கைது
முதியோர் காப்பீடு திட்டத்தில் சேர்ப்பதாக கூறி மூதாட்டியிடம் 13 ஏக்கர் நிலம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுந்தர்ராஜன் என்பவரை கைது செய்தனர். விழுப்புரம் அருகே…
Read More » -
குழந்தையுடன் ஓடிய தாய்.. கோடாரியுடன் துரத்திய மர்ம நபர்..? சி.சி.டி.வி.யில் சிக்கிய காட்சிகள்..
தெலுங்கானா மாநிலம் கொர்லகுண்டாவைச் சேர்ந்த பெண் விமலா (வயது 28). விமலா திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில், ஒரு குழந்தையை கையில் வைத்துக் கொண்டு, தனது வீட்டின் வாசலில்…
Read More » -
காதலை ஏற்கமறுத்த பெண்.. கோடரியால் தாக்கிய நபர்..?
ஹைதராபாத்தில் காதலை ஏற்கமறுத்த பெண்ணை கோடரியால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தின் மீர்பெட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ராகுல் என்ற நபர் ஒரு பெண்ணை…
Read More » -
பெட்ரோலுக்கு பணம் தந்தால், மகளை தேடித் தர்றோம்.. தாயிடம் 15000 லஞ்சம் பெற்ற எஸ்ஐ..?
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் சரகத்திற்கு உட்பட்ட சனிகாவன் காவல் நிலையத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது 15 வயது மகள் உறவினர்களால் கடத்தப்பட்டதாக கடந்த ஒரு மாதத்திற்கு…
Read More » -
சென்னை மாநகரப் பேருந்தையே கடத்திச் சென்ற பலே ஆசாமிகள்..?
சென்னை அண்ணா நகர் பேருந்து பணிமனையிலிருந்து, மாநகரப் பேருந்தை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பேருந்தை கடத்தியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். பேருந்தில்…
Read More » -
ஆசிரியையுடன் கள்ளக்காதல்; கணித ஆசிரியர் கொலை
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சில தினங்களுக்கு முன் தலை நசுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆசிரியை ஒருவருடனான கள்ளக்காதலால் அப்பெண்ணின்…
Read More »