குற்றம்
-
லண்டனில் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் அபேஸ்
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரிடம் லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு தம்பதி 9 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலித்துக்கொண்டு, அவர்களுக்கு கொலை மிரட்டல்…
Read More » -
நோயை மறைத்து மாணவியைச் சீரழித்த வாலிபர் – குமரியில் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது மாணவியைக் காதலிப்பதாகக் கூறி கடத்தி சென்று எய்ட்ஸ் நோயாளி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்…
Read More » -
2-வது திருமணத்திற்கு முயன்ற கணவன்.. வெட்டிக்கொன்ற மனைவி..?
கோவில்பட்டியில் 2-வது திருமணத்திற்கு முயன்ற கணவனை மனைவியே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்தவர் பிரபு(வயது 38).…
Read More » -
உணவு கொடுக்காமல் பெற்றோர்களை சிறை வைத்த மகன்.. தந்தை பலி..
கேரள மாநிலம் முண்டக்கயம் பகுதியை சேர்ந்த ரெஜி என்ற நபர் அவரது பெற்றோரை வீட்டிலிருந்த அறையில் பூட்டி வைத்ததோடு உணவும் மற்றும் மருந்துகளையும் கடந்த சில வாரங்களாக…
Read More » -
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் உறுதி..?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் நடந்ததாக புகார் எழுந்ததின் பேரில், வருவாய்த் துறை நடத்திய விசாரணையில் ஆள்மாறட்டம் நடந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி நடைபெற்ற உலக…
Read More » -
சென்னையில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட ரவுடி..?
ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ் என்ற…
Read More » -
இரண்டரை வயது பெண் குழந்தை கொலை வழக்கு.. இளைஞருக்கு மரண தண்டனை
உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டத்தில் உள்ளது கவிநகர். இப்பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது. கடந்த அக்டோபர் 18-ம் தேதி…
Read More » -
19 வயது காதல் மனைவியை குத்திக் கொன்ற 17 வயது சிறுவன்!
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் துரு பள்ளியைச் சேர்ந்தவர் காயத்ரி(19). கல்லூரி மாணவியான இவர் சீத்தமாகுள பள்ளியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவனை (வயது 17) கடந்த…
Read More » -
வேலை பார்த்த வங்கியில் ரூ.1.8 கோடி சுருட்டிய மேலாளர்!
நாகை மாவட்டம், திருக்குவளையில், ஸ்டேட் வங்கி கிளை மேலாளராக பணிபுரிந்தவர் விவசாயிகளுக்கு கடன் மற்றும் இன்சூரன்ஸ் வழங்கியது போல், 1.86 கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி…
Read More » -
பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை..
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி…
Read More »