tamilnadu
-
Uncategorised
கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் இல்லையெனில்… செப். 30 வரை தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்காது!
தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து இன்று தொடங்கிய நிலையில் ஆம்னி பேருந்துகளை இந்த மாதம் முழுவதும் இயக்கப்போவதில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து இன்று முதல்…
Read More » -
Uncategorised
கண்தானம் செய்வதாக அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
தேசிய கண் தான தினம் நாளை (ஆகஸ்ட் 8) கடைபிடிப்பதையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தானத்தில் சிறந்த தானம், கண்தானம் என்பார்கள்.…
Read More » -
Uncategorised
ராமநாதபுர மக்களுக்கு நன்றி தெரிவித்த வருண்குமார் ஐபிஎஸ்!
தமிழகத்தில் அண்மையில் ராமநாதபுரத்தில் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட வருண்குமார், சென்னை தானியங்கி மற்றும் கண்னி மயமாக்கல் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இராமநாதபுரத்தில் சமீபத்தில்…
Read More » -
Uncategorised
“மாணவர்களுக்கு இனி ஆன்லைன் வகுப்பு கிடையாது” தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கட்டாயம் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வி.ஜி. தாமஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.…
Read More » -
Uncategorised
வரும் 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்படும்! ரயில்வே வாரியம் அறிவிப்பு
வரும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் தகவல்…
Read More » -
Uncategorised
தமிழகத்தில் திரையரங்குகள் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்!
தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும்,…
Read More » -
Uncategorised
பப்ஜி கேமை விளையாடக் கூடாதென்று தந்தை கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவன்!
பப்ஜி கேமை விளையாடக் கூடாதென்று தந்தை கண்டித்ததால் விரக்தியில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் வாணியம்பாடியை அடுத்து உள்ள ஆலங்காயம் கோமுட்டேரியை…
Read More » -
Uncategorised
சத்துணவு மாணவர்களுக்கு மாதத்திற்கு தலா 10 முட்டைகள் வழங்க அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!
அரசு பள்ளியில் சத்துணவு பெரும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதத்திற்கு தலா 10 முட்டைகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி…
Read More » -
Uncategorised
“அரசு அலுவலகங்கள் இனி சனிக்கிழமைகளிலும் செயல்படும்” என தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இனி சனிக்கிழமைகளிலும் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும்…
Read More » -
Uncategorised
செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த கல்லூரிகள் முடிவு செய்து கொள்ளலாம் – கே.பி. அன்பழகன்!
பல்கலைக்கழக, கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகள் ஆன்லைன் மூலமும் நடத்தப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கு உள்ள செமஸ்டர் தேர்வுகள்…
Read More »