corruption
-
Uncategorised
ரூ.20 ஆயிரத்துக்கு கிடைக்கும் கருவியை ரூ.57 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்த அதிமுக அமைச்சர்.. கைது செய்ய டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!!
“தெருவிளக்குகளைக் கண்காணிக்கும் கருவிகளை வாங்குவதில் முறைகேடு செய்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று தி.மு.க எம்.பி., டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…
Read More » -
Uncategorised
தமிழக காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் 350 கோடி முறைகேடு.. லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை!!!
தமிழக காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். தமிழக அரசின் 2017-18 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் காவல்துறையை…
Read More » -
Uncategorised
ஊழல் குற்றச்சாட்டால் மூன்றே நாட்களில் பதவியை இழந்த பீகாரின் புதிய கல்வி அமைச்சர்!!
ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பீகாரின் புதிய கல்வி அமைச்சர் மேவலால் சவுத்ரி பொறுப்பேற்ற மூன்று நாட்களிலேயே ராஜினாமா செய்துள்ளார். மூன்று கட்டங்களாக நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில்…
Read More » -
Uncategorised
பாலம் கட்டியதில் ஊழல் செய்த அமைச்சர்… கைதுக்கு பயந்து மருத்துவமனையில் அனுமதி!!
கேரள முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் இப்ராகிம் குஞ்சுவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். கேரளாவில் கடந்த 2011 – 2016ல் உம்மன்சாண்டி அமைச்சரவையில் பொதுப்பணித்…
Read More » -
Uncategorised
“ஊழல் செய்யும் அதிகாரிகளை தூக்கில் போட வேண்டும்” மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!!
ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் லஞ்சம் தடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நெல் கொள்முதலில் முறைகேட்டை தடுக்க…
Read More » -
Uncategorised
“தமிழகத்தில் பதிவுத் துறையில் இருந்துதான் லஞ்சம் தொடங்குகிறது!” உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை!
பல்வேறு அரசு கழக அதிகாரிகளும் லஞ்சம் பெறுவதில் வருவாய் பத்திரப் பதிவு அதிகாரிகளுடன் போட்டி போடுகின்றனர் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இன்று மதுரை உயர்…
Read More » -
Uncategorised
“இந்த மாறி பண்றதுக்கு நீங்கள் பிச்சை எடுக்கலாம்!” கடும் கோபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்!!
அரசு அதிகாரிகள் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை…
Read More » -
Uncategorised
இ-பாஸுக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்… ஆத்திரமடைந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்!!!!
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனாவால் மக்கள் கடந்த 4 மாதங்களாக சுதந்திரமாக தங்களின் வேலைகளை செய்ய முடியாமால் வீட்டுக்குள்ளேயே முடங்கி போய் உள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் வேகம்…
Read More »