Madurai
-
டிரெண்டிங்
மதுரை மாசிவீதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி!!
மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். மதுரை தெற்கு…
Read More » -
டிரெண்டிங்
மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம், 3 மணி நேரத்தில் ஈரோடு பெண்ணுக்கு மாற்றப்பட்டது!!
மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம், ஆம்புலன்ஸ் மூலம் 3 மணி நேரத்தில் ஈரோடு கொண்டு வரப்பட்டு, சிறுநீரகம் செயல் இழந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. கரூர் மாவட்டம் கீழ…
Read More » -
டிரெண்டிங்
ஊரடங்கு காலத்தை உபயோகப்படுத்தி, சமூக ஊடகங்களில் வைரலாக உலா வரும் மாணவி!
இந்த ஊரடங்கு காலத்தில் பழைய பொருட்கள் மற்றும் பாட்டில்களைப் பயன்படுத்தி கைவினைப் பொருட்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் வைரலாக உலா வரும் மாணவி! மதுரையைச் சேர்ந்த கல்லூரி…
Read More » -
டிரெண்டிங்
மோடியால் பாராட்டப்பட்ட சலூன் கடைக்காரர் முன்ஜாமீன் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
மோடியால் பாராட்டப் பட்டு கந்துவட்டி விவகாரத்தில் சிக்கிய மதுரை சலூன் கடைக்காரர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை, மேலமடையை சேர்ந்தவர் மோகன். சலூன் கடை…
Read More » -
குற்றம்
சொந்த தாய்மாமனை கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்த மருமகன்!
மதுரையில் தாய்மாமனை மருமகன் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் (67) என்பவர் அதே பகுதியில்…
Read More » -
Headlines
நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்ட மதுரை மாணவி!
நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு அச்சம் காரணமாக இன்று அதிகாலை தற்கொலை…
Read More » -
குற்றம்
வீடு நிறைய கஞ்சா பொட்டலம்… போலீசிடம் வசமாக சிக்கிய இளைஞர்கள்!
மதுரையில் கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த மூவரை போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மதுரை,…
Read More » -
அரசியல்
மதுரையில் இளைஞரணி தலைவருக்கு துப்பாக்கியை பரிசாக கொடுத்து சரச்சையை சிக்கிய பாஜகவினர்!
மதுரையில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் இளைஞரணி தலைவருக்கு பரிசாக துப்பாக்கி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி, நிர்வாகிகள்…
Read More » -
தமிழகம்
10-வது முறையாக ரூ.10 ஆயிரத்தை அரசுக்கு நிவாரண நிதியாக கொடுத்த யாசகர் பூல்பாண்டி!!
10-வது முறையாக ரூ.10 ஆயிரத்தை யாசகர் பூல்பாண்டி கொரோனா நிதியாக மதுரை ஆட்சியரிடம் இன்று வழங்கினார். அவர் தன்னைப்போல் யாரும் யாசகம் பெறுவதை தவிர்க்க வேண்டும் என்றும்…
Read More » -
செய்திகள்
தனியார் மருத்துவமனை கைவிட, நிறைமாத கர்ப்பிணியின் உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்கள்!!
தனியார் மருத்துவமனையில் முடியாது என கைவிடப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வலி இல்லாத சுகப்பிரசவம் செய்து தாயையும், சேயையும் காப்பாற்றியுள்ளனர்.…
Read More »