pakistan
-
Uncategorised
லஷ்கா்-ஏ-தொய்பா ஆதரவாளர் ஹபீஸ் சயீதுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்!!
சட்டவிரோத நிதி தொடர்பான வழக்கில் ஹபீஸ் சயீதுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஹபீஸ் சயீது பயங்கரவாதத்துக்கு ஆதரவாக…
Read More » -
Uncategorised
சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்தியரை, 4 ஆண்டுகளுக்கு பிறகு வாகா எல்லையில் ஒப்படைத்த பாகிஸ்தான் அதிகாரிகள்!!
சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக லாகூரில் கைது செய்யப்பட்ட இந்தியர், வாகா எல்லையில் உள்ள எல்லை பாதுகாப்புப் படையினரிடம் (பிஎஸ்எஃப்) ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், “இந்தியாவைச்…
Read More » -
Uncategorised
தனது நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!!
பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் இந்து மக்களுக்கு பிரதமர் இம்ரான் கான் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோன்று பாகிஸ்தானில்…
Read More » -
Uncategorised
மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் கூட்டாளிக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்த நீதிமன்றம்!!
மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் கூட்டாளி யாஹ்யா முஜாகித்துக்கு லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவர் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு,…
Read More » -
Uncategorised
டிக்டாக் மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான் அரசு!!
‘ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான’ உள்ளடக்கத்தை தடுக்க தவறியதற்காக தடை விதிக்கப்பட்டிருந்த டிக்டாக் மீதான தடையை நீக்க முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான…
Read More » -
Uncategorised
‘பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா விருப்பம்’ என்ற தகவலை மறுத்த இந்திய வெளியுறவுத் துறை!!
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்திருப்பதாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியிருக்கும் தகவலை இந்திய வெளியுறவுத் துறை மறுத்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே…
Read More » -
Uncategorised
வழக்கில் ஆஜராகாததால் நவாஸ் ஷெரிப் சொத்துக்களை பறிமுதல் செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!
தொஷாகானா ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தோஷாகானா ஊழல் (நாட்டின் பரிசு வைப்புத்தொகை)…
Read More » -
Uncategorised
“சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, பாகிஸ்தானுடன் நடத்தாதது ஏன்?” ஃபருக் அப்துல்லா கேள்வி!
“எல்லை விவகாரத்தில் சீனாவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் போது, அண்டை நாடான பாகிஸ்தானுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது?” என்று ஃபருக் அப்துல்லா மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.…
Read More » -
Uncategorised
ஷாங்காய் மாநாட்டின் விதிகளை பாகிஸ்தான் மீறியதால் கூட்டத்தில் இருந்து வெளியேறிய இந்தியா!
ரஷியாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைப்படத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதால் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின்…
Read More » -
Uncategorised
குழந்தைகள் கண்முன்னே பலாத்காரம் செய்யப்பட்ட தாய்க்கு நீதி கேட்டு வீதிக்கு வந்த பாகிஸ்தான் பெண்கள்!
பாகிஸ்தானில் குழந்தைகளுடன் சென்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தீவிர போராட்டத்தில் மக்கள் ஈடுப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் நாட்டின் லாகூர் நகரில் வசித்து வரும் பெண்…
Read More »