people
-
Uncategorised
கொரோனா வார்டில் தீ விபத்து 8 பேர் பலி….
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்பூரா என்ற பகுதியில் உள்ள ஷீரா மருத்துவமனை உள்ளது இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு…
Read More » -
Uncategorised
டெங்கு சீசன் துவங்கிடுச்சு உஷார்!!!
திருப்பூர்:’டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், பரவலாக மழை பெய்து வருகிறது. மழைநீர்,…
Read More » -
Uncategorised
இஸ்ரேலில் வெடித்தது மக்கள் புரட்சி..நெதன்யாகு பதவி விலக வேண்டும் என கோசம் ….
டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கூறி அந்நாட்டு மக்கள் மிக தீவிரமாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இஸ்ரேலில் அந்நாட்டு…
Read More » -
Uncategorised
பிரதமர் மோடியை ராஜினாமா செய்யக்கோரி மக்கள் கேட்கும்நிலை வரலாம் எச்சரித்த சிவசேனா!!!
நாட்டில் வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், பிரதமர் மோடியை ராஜினாமா செய்யக்கோரி மக்கள் கேட்கும்நிலை வரலாம். இஸ்ரேலில் மக்கள் போராட்டம் நடத்துவதுபோல் இங்கு நடக்கலாம் என்று…
Read More » -
Uncategorised
10 வருடம் கொரோனா தாக்கம் இருக்கும்.. உலக சுகாதார அமைப்பு ஜோசியம்
ஜெனீவா : ”கொரோனா வைரஸ் உலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், 10 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும்,” என, உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ்…
Read More » -
Uncategorised
பக்ரீத் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து
தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தாா். பக்ரீத் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு நெறிமுறைகளைப்…
Read More » -
Uncategorised
பஞ்சாப்பில் பரிதாபம்கள்ளச் சாராயம் குடித்த 21 போ் பலி!!!
பஞ்சாபில் கள்ளச் சாராயம் குடித்து 21 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிா்தசரஸ், படாலா,…
Read More » -
Uncategorised
மது கிடைக்காத விரக்தி …போதைக்காக சானிடைசரை குளிர்பானத்தில் கலந்து குடித்த 10 பேர் பரிதாப பலி
ஆந்திர மாநிலத்தில் மது கிடைக்காத விரக்தியில் போதைக்காக கைகளைச் சுத்தப்படுத்தும் சானிடைசரைக் குளிர்பானத்தில் கலந்து குடித்த 10 பேர் பலியானார்கள் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில்…
Read More »
