Uncategorised
-
“மக்களுக்கு தங்கள் வசதிக்கேற்ப தடுப்பூசி” – மத்திய சுகாதார அமைச்சகம்
தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக நேரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு…
Read More » -
மதுகடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை – கலால்துறை ஆணையர் எச்சரிக்கை
புதுச்சேரியில் இருந்து மதுகடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என கலால்துறை ஆணையர் சுதாகர்…
Read More » -
மகனை காணவில்லை என புகார் கொடுத்த தாய்.. வெளியான திடுக்கிடும் தகவல்
மகனை காணவில்லை என போலீசாரிடம் புகார் கொடுத்த தாயையே போலீசார் கைது செய்துள்ளனர். 6 வயது மகனை கொன்றுவிட்டு காணவில்லை என நாடகமாடியதை போலீசார் ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளனர்.…
Read More » -
மாத இறுதிக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி..
இம்மாத இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில்…
Read More » -
“உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா? சாப்பாடு எப்படி ஜீரணிக்கிறது?” – அசிங்கப்பட்ட நடிகர்..
டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாக்களை திரும்ப பெறவேண்டும் என்று கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் கடந்த 100 நாட்களாக போராடி வருகின்றனர்.…
Read More » -
எடப்பாடி பழனிசாமி உருவப்படம் பொறிக்கப்பட்ட புத்தகப்பைகள்.. பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
திருச்சி உறையூர் குறத்தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள ஒரு அறையில் இருந்து நேற்று காலை சரக்கு ஆட்டோ மற்றும் வாகனங்களில் ஜெயலலிதா, முதல்-அமைச்சர்…
Read More » -
இனி வாக்காளர் அட்டை பற்றிய கவலைவேண்டாம்..! வந்துவிட்டது டிஜிட்டல் அட்டை
வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துவிட்டு பல மாதங்களாகக் காத்திருப்போரா நீங்கள்? ஒரு வேளை தேர்தலுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வரவில்லை என்றால் எப்படி வாக்களிப்பது என்று யோசித்துக்…
Read More » -
சிஐசிஎஸ்இ தேர்வுகள்.. பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சிஐசிஎஸ்இ) நடத்தும் ஐஎஸ்சி (பிளஸ் 2), ஐசிஎஸ்இ (பத்தாம் வகுப்பு) பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 8-ஆம் தேதி பிளஸ்…
Read More » -
வேலை வாங்கித் தருவதாக ரூ.3.28 கோடி மோசடி.. அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 25 பேரிடம் ரூ.3.28 கோடிமோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளரை சென்னை மத்திய குற்றப்பிரிவு…
Read More » -
வெப்பத்தை தணிக்கும் வாழைத்தண்டு..
”வாழைத்தண்டு மாதிரி. எப்படி ஸ்லிம்மா இருக்கா பாரு” என்று சில பெண்களைப் பார்த்து வியந்து சொல்வதுண்டு. அதிகப்படியான சதையைக் குறைத்து, உடலை ‘சிக்’கென மாற்றும் வாழைத்தண்டில் நீர்ச்சத்தும்,…
Read More »