Headlines
-
“வாட்ஸ் அப்” தனி நபர் விவரங்களை பாதுகாப்பதில் பாரபட்சம்; உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வாட்ஸ் அப் நிறுவனம் பயனாளிகளின் தனி நபர் விவரங்களை பாதுகாப்பதில் பாரபட்சமாக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தியாவில் தனிநபர் விவரங்களைப்…
Read More » -
எதிர்ப்பு தெரிவிப்பதற்கான ஒரு டூல்கிட்டை பகிர்வதில் என்ன தவறு..?
‘எதிர்ப்பு தெரிவிப்பதற்கான ஒரு டூல்கிட்டை பகிர்வதில் என்ன தவறு இருக்கிறது? இது எப்படி ஒரு தேசத்துரோக செயலாக இருக்கும்’ என்று திஷா ரவி தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.…
Read More » -
கோவிலுக்கு வந்த காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற இந்து அமைப்பினர் கைது..
காதலர் தினத்தை முன்னிட்டு, கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள பூங்காவுக்கு ஏராளமான காதலர் கள் வந்து, காதலர் தினத்தைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால்,…
Read More » -
2,000 வெளிநாட்டு விமான பயணிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்த இஸ்ரேல்
இஸ்ரேல் நாட்டின் அமைச்சரவை ஒவ்வொரு நாளும் 2,000 வெளிநாட்டு விமான பயணிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள்…
Read More » -
மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு..?
மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை கடந்த பிப்.,4ம் தேதி 25 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது மேலும் 50 ரூபாய் உயர்ந்துள்ளது. தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய…
Read More » -
“விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் இறந்துள்ளனர்” – பா.ஜ அமைச்சர் கருத்தால் சர்ச்சை
டில்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், விவசாயிகளில் சிலர் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு ஹரியானா விவசாயத் துறை அமைச்சர் ஜெய்பிரகாஷ் தலால் தெரிவித்த கருத்து, பரபரப்பை ஏற்படுத்தி…
Read More » -
“பாஸ்டேக் இல்லையென்றால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்” – நிதின் கட்கரி எச்சரிக்கை
பாஸ்டேக் நடைமுறைக்குள் வாகன உரிமையாளர்கள் நாளை நள்ளிரவு முதல் கட்டாயம் வரவேண்டும். இதற்கு மேல் காலஅவகாசம் வழங்கப்படமாட்டாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தேசிய…
Read More » -
“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” – ராகுல் காந்தி உறுதி
அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த மாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அசாம் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிவசாகர் என்ற இடத்தில்…
Read More » -
டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பேத்தி நேரில் சென்று ஆதரவு..
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு மகாத்மா காந்தி பேத்தி ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையான காஜிபூர், சிங்கு,…
Read More » -
“ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டத்தை ஆதரிக்கும் எடப்பாடி” – கனிமொழி விளாசல்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திமுக எம்பி கனிமொழி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, “குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில்…
Read More »