Headlines
-
சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே குண்டு வெடிப்பு.. 3 பேர் உயிரிழப்பு.. 8 பேர் படுகாயம்..
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அங்கு ராணுவ…
Read More » -
“சி.ஏ.ஏ. சட்டம் ஒரு பேரிடர்.. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” – கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டம் கொண்டு வரப்பட்டவுடன் நாடு முழுவதும்…
Read More » -
மியான்மர் ராணுவத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்..
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட அந்த நாட்டு ராணுவத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் அந்த…
Read More » -
தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. டெல்லியிலும் உணரப்பட்ட நில அதிர்வு..
தஜிகிஸ்தானை மையமாகக் கொண்டு நேற்று இரவு 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், டெல்லி, வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், வீடுகளில் இருந்த…
Read More » -
” தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்தது நட்டு வைத்த ஒரு செங்கல் மட்டுமே..” – விளாசிய எம்.பி ஜோதிமணி
மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்து வரும் மத்திய அரசு, இந்த ஆண்டும் தமிழகத்தை புறக்கணித்திருக்கிறது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்தார்.…
Read More » -
விவசாயிகளில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மவுன அஞ்சலி.. டென்ஷனான பாஜக..
டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தக் கூறிய ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதா கொறடா…
Read More » -
பிபிசி செய்தி சேனலுக்கு தடை விதித்த சீனா.. இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா கண்டனம்..
சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சீனா இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.…
Read More » -
“இந்திய நிலப்பரப்பை, நரேந்திர மோடி, சீனத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்” – ராகுல் காந்தி
இந்திய எல்லைப் பகுதிக்கு உள்பட்ட நிலப்பரப்பை, பிரதமர் நரேந்திர மோடி, சீனத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டார், இது குறித்து மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பதில்…
Read More » -
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை “நாய்கள்” எனக்கூறி சர்ச்சையில் சிக்கிய தெலுங்கானா முதல்வர்..?
ஐதராபாத், தெலங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முதல்வர் சந்திரசேகர ராவ் நாய்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியுள்ளனர். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா…
Read More » -
சென்னை விமான நிலையத்தில் காமராஜர் மற்றும் அண்ணா பெயர்களை நீக்கிய மத்திய அரசு..? – ஜவாஹிருல்லா கண்டனம்
மத்திய அரசு, தமிழகத்தின் பெரும் தலைவர்களை அவமதிக்கும் வகையில் அவர்களது பெயர்களை சென்னை விமான நிலைய முனையங்களில் நீக்கி இருப்பது தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் செயல் என…
Read More »