ஆரோக்கியம்
-
“பட்டாசு கொளுத்தும்போது சானிடைசரை தவிருங்கள்” மக்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்!!
தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு முக்கிய இடம் பிடிக்கிறது. பட்டாசு கொளுத்தும்போது நாம் சானிடைசரை தவிர்க்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த பத்து மாதங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக…
Read More » -
அறிகுறிகள் இல்லாமல் அதிகளவில் குழந்தைகளிடம் பரவும் கொரோனா தொற்று.. பெற்றோர்களே உஷார்..!
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 73.5% பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தகவலளித்துள்ளது. இளம்வயதினர்களில் கொரோனா வைரஸ் தொற்று சோதனை…
Read More » -
“காற்று மாசு அதிகமுள்ள இடங்களில் கொரோனா இறப்பு அதிகமாகலாம்!” புதிய ஆய்வில் தகவல்!!
காற்று மாசு அதிகமுள்ள இடங்களில் கொரோனா இறப்பு அதிகமாக இருக்கலாம் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 3,000-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளில் இந்த முடிவு…
Read More » -
அதிகரித்து வரும் தண்ணீர் தட்டுபாடு… உலகிற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!!!
இந்தியாவின் பெருநகரங்களான கொல்கத்தா, மும்பை, கோழிக்கோடு உள்ளிட்ட 30 பெருநகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்கனவே உலகின் பல…
Read More » -
“கொரோனாவை கட்டுபடுத்துவதில் அடுத்த சில மாதங்கள் மிகவும் கடினமானவை!” WHO எச்சரிக்கை!!
உலகம் தற்போது தொற்றின் முக்கியமான கட்டத்தில் உள்ளதாவும், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சில நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா…
Read More » -
இந்திய மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்!! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!
இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய…
Read More » -
கெட்டதுலயும் ஒரு நல்லதுங்க… கொரோனா ஊரடங்கால் பெருமளவில் குறைந்த காற்று மாசுபாடு!!
கொரோனா ஊரடங்கால் உலக அளவில் வரலாறு காணாத வகையில் காற்று மாசுபாடு குறைந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் உச்சம் பெற்றதால் இந்தியா உள்ளிட்ட உலகின்…
Read More » -
கொரோனா தடுப்பூசி ஆய்வை உடனடியாக நிறுத்திய ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனம்!
அமெரிக்காவின் ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஏற்பட்ட பிரச்சனையால் தனது ஆய்வை நிறுத்தியுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட Johnson & Johnson நிறுவனம்…
Read More » -
கொரோனாவை தொடர்ந்து இந்திய குழந்தைகளை தாக்கும் ‘மிஸ்-சி’ எனும் புதிய வைரஸ்… பெற்றோர்களே உஷார்!!!
அமெரிக்கா, இங்கிலாந்தை தொடர்ந்து ‘மிஸ்-சி’ என்னும் புதிய நோய் இந்திய குழந்தைகளையும் மிரட்ட துவங்கியுள்ளது. கொரோனா மக்களின் நிம்மதியை கெடுத்துவிட்டது. முதல் பாதிப்பு துவங்கி 10 மாதங்கள்…
Read More »
