கல்வி
-
பொது தேர்வுகள் இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைப்பு!!!
சென்னை : தமிழக பாட திட்டத்தில்10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை இரு மாதங்கள் தள்ளிவைக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிபுணர் குழு…
Read More » -
நேற்றைய தினம் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து மாணவர்களின் கருத்து!!!
புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பணியிடங்களுக்காக, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுகள் நேற்று நடந்தன. இதில், வேளாண் துறை குறித்த…
Read More » -
புதுச்சேரிக்குள் தமிழக பேருந்துக்கு தடை-UPSC தேர்வை எழுத வந்த மாணவர்கள் தவிப்பு!!!
தமிழக பேருந்துகள் புதுச்சேரிக்குள் வர அனுமதியில்லாததால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இருந்து யூபிஎஸ்சி தேர்வு எழுத வந்தோர் அவதியடைந்தனர். வாடகை கார், இருசக்கர வாகனங்களில் பலரும் வந்தனர்.…
Read More » -
நாளை முதல் போலீஸ் தேர்வுக்கு இணையத்தளம் மூலம் இலவச பயிற்சி!!!
சிவகங்கை : சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு இணையதளம் மூலம் அக்.,5 முதல் இலவச பயிற்சி…
Read More » -
அரசு பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கையில் குளறுபடி!!!
கல்வி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் தொழில்நுட்ப சிக்கலால் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் குளறுபடி என தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் நடப்பு…
Read More » -
வாரம் ஒரு நாள் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை!!!
புதுச்சேரி: அக்டோபர் ஐந்தாம் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் புதுச்சேரி காரைக்காலில் இருக்கும் பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் என்றும் மூன்று…
Read More » -
இந்த வருடத்திற்குள் நடத்தப்படும் என அறிவிப்பு-TNPSC, TRB தேர்வுகள்!!!
கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி தேர்வுகள் ஏப்ரல் மாதத்திலிருந்து நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த வருட இறுதிக்குள் தேர்வினை நடத்தி பணி…
Read More » -
பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்து…
10, 11, 12-ஆம் வகுப்பு வரை முதற்கட்டமாக பள்ளிகளை திறக்கலாம் என மாணவர்கள், பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனோ பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் 80 சதவிகித…
Read More » -
“பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு, இந்திய நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது!” தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு கண்டனம்!
“பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 32 பேரையும் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை” என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்…
Read More » -
முக்கிய சில நிபந்தனைகளுடன் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!!!
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி நலன் கருதி சென்ற வருட தேர்வுகள் அனைத்திலும் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவித்து…
Read More »