கல்வி
-
“புதிய கல்விக் கொள்கை, இந்தியாவின் விருப்பங்களையும், நம்பிக்கைகளையும் பூர்த்தி செய்யும்!” பிரதமர் மோடி!
புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவின் எதிர்பார்ப்புகளையும், புதிய நம்பிக்கைகளையும் பூர்த்தி செய்யும் என்று கல்வி அமைச்சகம் நடத்தி வரும் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். செப்டம்பர்…
Read More » -
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 20% அதிகரிப்பு!!!
பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்களின் நலன் கருதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்…
Read More » -
காணொலியின் மூலம் இன்று புதிய கல்வி கொள்கை பற்றி பேசும் பிரதமர்!!!
புதிய கல்விக் கொள்கை தொடர்பான நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். 21 ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி என்ற தலைப்பில் காணொலி மூலம்…
Read More » -
அக்டோபர் மாதம் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் வரை மட்டும் திறக்க வாய்ப்பு!!!
கொரோணா தொற்றால் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் டிசம்பர் மாதம் வரை திறக்கப்படாது என்றும் வகுப்பு 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் தொடங்க திட்டம்…
Read More » -
பள்ளி செல்லும் மாணவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!!!
டெல்லி : ஆன்லைன் கல்வி மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 50 சதவிகிதம் பேர் வரை, பள்ளிக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று…
Read More » -
தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கும் மத்திய அரசு… ஒத்துழைக்கும் அதிமுக அரசு… கடுமையாக எதிர்த்த வைகோ!
தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக…
Read More » -
அது ஒரு அழகிய கனா காலம்.. திரும்பி வந்தது.. திறந்தவெளி பள்ளிகள்!!
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு, போஸ்னியா நாட்டில் திறந்தவெளி வகுப்பறைகள் துவங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் கடந்த 6 மாதங்களாக உலகமே முடங்கிக்…
Read More » -
செப்.21 ஆம் தேதி முதல் 5 நாட்கள் ஆன்லைன் வகுப்பிற்கு ஹாலிடே!!!
5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவும்,…
Read More » -
“தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்!” அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் ஐந்து நாள்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து செல்லிடப்பேசியில் ஆன்லைன் வகுப்புகளை…
Read More » -
இறுதி செமஸ்டர் தேர்வுக்கான தேதியை அறிவித்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம்!
இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 22ம் தேதி முதல் ஆன்லைனில் நடத்தப்படும் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) வழிகாட்டுதல்படி தேர்வுகளை நடத்த,கல்லூரி இறுதி…
Read More »