கல்வி
-
கடந்த ஆண்டை விட இந்தாண்டில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.!!!
இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தேசிய தேர்வு முகமை புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்…
Read More » -
பள்ளிகளே திறந்தாலும் 60% மேல் பெற்றோர்கள் ,பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயாரில்லை!!!
இந்தியாவில் கொரோனா காரணமாக கடைப்பிடிக்கப்படும் தொடர் ஊரடங்குகளால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. செப்டம்பர் 1ம் தேதியன்று பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், தனியார் நிறுவனம்…
Read More » -
நீட் நுழைவுத் தேர்வு வழிகாட்டுதல்கள் வெளியீடு…வெப்பநிலை 100-க்கு மேல் இருந்தால் தனியறை
நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை கொரானா காலகட்டத்தில் நடத்தக்கூடாது என்று…
Read More » -
ஆன்லைன் வகுப்புகளை 10% மாணவர்களே பயன்படுத்துகின்றனர்!
கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் இணைய வழி கற்றலை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால் அதனை பயன்படுத்தும் வசதி 10% பேரிடம் மட்டுமே உள்ளதாக…
Read More » -
“எப்போது தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்?” நீதிமன்றத்தில் பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ரத்து செய்யப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. தேர்வு முடிவில், தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. அதனால்…
Read More » -
“TET சான்றிதழ் நிரந்தரமாகச் செல்லும் என அறிவிக்க வேண்டும்”அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் நிரந்தரமாகச் செல்லும் என அறிவிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,…
Read More » -
முதல்வரிடம் இருந்து வந்த அலைபேசியால்… அதிர்ச்சியில் அசைவற்று போன கிராமத்து பெண்!
சாதிப்பதற்குச் சூழ்நிலை முக்கியமல்ல, கடின உழைப்பு இருந்தால் போதும் என கேரளத்தில் வாழும் பீகார் மாணவி பாயல் குமார் நிரூபித்து இருக்கிறார் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து…
Read More » -
இன்று தொடங்கும் பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை…
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் கல்விச் செயல்பாடுகள் மெல்லத் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வழியாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு…
Read More » -
முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் JEE, NEET நுழைவுத்தேர்வுகள் நடைபெறும் – அமித் காரே!!!
நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் நடத்தப்படும் என்றும், அதற்காக புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமித் காரே கூறியுள்ளார். மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான…
Read More » -
மாணவர்கள் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள் – நுழைவுத் தேர்வுகள் குறித்து மணீஷ் சிசோடியா
மருத்துவப் படிப்பு மற்றும் ஐ.ஐ.டி.களில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், டெல்லி…
Read More »