கல்வி
-
நீட் தேர்வை ஆன்லைனில் ஏன் நடத்தக்கூடாது?- பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
நீட் தேர்வை ஏன் ஆன்லைனில் நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் அசிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…
Read More » -
“myGOV” இணையதள வினாடிவினா போட்டி
இளைஞர்களிடையே, நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமாக, மத்திய அரசு வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகம், “myGOV” இணையதளத்துடன் இணைந்து, ஜூலை 29-ந் தேதி முதல்…
Read More » -
புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தற்போது அமலில் இருக்கும்…
Read More » -
புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2019 ஜூலையில் வெளியிடப்பட்ட புதிய கல்வி வரைவுக் கொள்கைக்கு தற்போது மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More » -
ஆக., 3-ல் மாணவர் சேர்க்கை கிடையாது: பள்ளிக் கல்வித்துறை மறுப்பு
ஆகஸ்ட் 3 முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என செய்தி வெளியான நிலையில், அது தவறான தகவல் என பள்ளிக் கல்வித்துறை கூறி உள்ளது. ஊரடங்கு…
Read More » -
பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
2019 -20 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டது. தமிழகதில் மொத்தம் 92.3 சதவீத…
Read More » -
இலவச கல்வி வழங்குமா தமிழக அரசு? குமுறும் பெற்றோர்கள்
மிகவும் சிக்கலான சூழ்நிலையில் 2020-21 ஆம் கல்வி ஆண்டு தொடங்கியுள்ளது. தேர்வு, ஆன்லைன் வகுப்பு சார்ந்த குழப்பங்கள் ஓரளவு அடங்கியுள்ள நிலையில், தனியார் கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தைக்…
Read More » -
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இன்ப செய்தி – செமஸ்டர் தேர்வுகள் ரத்து!
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில், தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பருவத்தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக்…
Read More » -
தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவுப்பு…
பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் சாலைப் பணிகளுக்கு அடிக்கல்…
Read More » -
பி.காம் சீட்டுக்கு 5 லட்சம் ரூபாய்… மாணவ-மாணவிகளே உஷார்…
சென்னை: தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் பொறியியலைக் காட்டிலும் பி.காம் படிப்பில் சேர மாணவர்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்வி…
Read More »