கல்வி
-
CBSE யின் புதிய திட்டம் அறிவிப்பு…பெண் குழந்தைகளுக்கு நற்செய்தி!!!
10-ம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: ”மத்திய இடைநிலைக்…
Read More » -
பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வின்றி தேர்ச்சி…மேற்கு வங்க மாநிலம் அறிவிப்பு!!!
மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதித் தேர்வுகள் இல்லை என்றும், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் எனவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.…
Read More » -
தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ‘ஆன்லைன்’ வகுப்புகளுக்கு விடுமுறை..
தீபாவளி பண்டிகையை ஒட்டி, இன்று(நவ.,12) முதல் நான்கு நாட்களுக்கு, ‘ஆன்லைன்’ வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஏழு மாதங்களாக, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.…
Read More » -
50% மேல் உள்ள பெற்றோர்களின் கருத்து,”பள்ளிகளை தற்போது திறக்க வேண்டாம்” – என்பதே!!!
பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட…
Read More » -
இறுதி ஆண்டு தேர்வை தொழில்நுட்ப காரணத்தால் தவறவிட்ட மாணவர்களின் கவனத்திற்கு…
கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை தவற விட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு .தீவாளி பண்டிகைக்கு பின் தேர்வுகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.…
Read More » -
பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்களிடத்தில் இன்று நடக்கவிருக்கும் கருத்து கேட்பு கூட்டம்!!!
தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து இன்று பெற்றோரிடம் தமிழக அரசு சார்பில் கருத்துகள் கேட்கப்படுகிறது. கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு தமிழகத்தில் வரும் 16ஆம்…
Read More » -
நாளை தொடங்குகிறது நீட் தேர்வின் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் – கல்வித்துறை!!!
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நீட் தேர்வுக்கான பயிற்சியானது அரசு மற்றும்…
Read More » -
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கருத்து கணிப்பு கூட்டம் குறித்த ஆலோசனை !!!
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா்களின் கருத்துகளைக் கேட்பதற்காக கல்வித் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தினிடையே, முதல் கட்டமாக 9-ஆம்…
Read More » -
பள்ளிகளை திறக்க ஆர்வம் காட்டும் தமிழகம் – வெளிவந்த அறிவிப்பு!!!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள்…
Read More » -
மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் நேரடி மாணவியர் சேர்க்கை!!!
புதுச்சேரி : லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் நேரடி மாணவியர் சேர்க்கை நடந்து வருகின்றது. இது குறித்து கல்லுாரி முதல்வர் ராணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு : லாஸ்பேட்டை…
Read More »