கல்வி
-
பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9 ஆம் தேதி கருத்து கணிப்பு கூட்டம் நடைபெறும்!!!
பள்ளிகள் திறப்பு தொடர்பாக வரும் 9ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள்…
Read More » -
“பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்!” ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை!!
தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நோய்க்கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி,…
Read More » -
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 395 மெடிக்கல் சீட் கிடைத்துள்ளது!!
நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்யப்படும் என்ற மசோதா சமீபத்தில் அமல்படுத்தப்பட்டதால் 395 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இந்த வருடம் மெடிக்கல்…
Read More » -
அரசு பள்ளி மானவர்களுக்கு இன்று புத்தகங்கள் விநியோகம்!!!
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் இன்று வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி…
Read More » -
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது..
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக…
Read More » -
ஒரு லட்சத்துக்கும் மேலான அரியர் மாணவர்கள் தேர்ச்சி-சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!!!
சென்னை: ஏப்ரலில் தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி வழங்கி சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது. கொரோனா தொற்று பரவலின்…
Read More » -
நேரம் அறிவிப்பு – 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள்!!!
It’s eleven o’clock 10th result 10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அரசுத்…
Read More » -
இன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பினரின் துணை தேர்வு முடிவுகள் வெளியீடு!!!
இன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியரின் துணை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. கொரோனா பொது முடக்கம் அமல் படுத்தப் பட்டதில் இருந்து…
Read More » -
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உதவி தொகை பெரும் மாணவர்களின் விவரத்தை பதிவேற்றம் செய்ய எச்சரிக்கை!!!
சேலம்: உதவித்தொகைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விபரங்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாத, தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தேசிய வருவாய் வழி, திறன் உதவித்தொகை தேர்வு…
Read More » -
“பள்ளிகளில் வரும் 26-ம் தேதி (விஜயதசமி) மாணவர்களை சேர்க்கலாம்” – தொடக்கக்கல்வி துறை அறிவிப்பு
தொடக்கக் கல்வி துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை…
Read More »