கல்வி
-
தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவக்கம்!!!
தரவரிசை அடிப்படையில் பி.இ கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவங்குகிறது. பிஇ தேர்வுக்காக இதுவரை 1.10 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு…
Read More » -
10 ஜீபி டேட்டா,ஆன்லைன் வகுப்பிற்காக மாணவர்களுக்கு இலவசமா??
ஆன்லைன் வகுப்பிற்காக 10 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்…
Read More » -
தேர்வின்றி அரியர் மாணவர்களின் தேர்ச்சி யு.ஜி.ஸீ யின் விதிகளுக்கு முரணானது!!!
அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் ஏஐசிடிஇ விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கலை – அறிவியல், பொறியியல்,…
Read More » -
“ஜவஹர் நவோதயா வித்யாலயா”-பிற்படுத்தப்பட்டோற்கு உருவாக்கப்படும் 99 பள்ளிகள்!!!
இந்தியா முழுவதும் பிற்படுத்தபட்டோர், சிறுபான்மையினர், பின்நோக்கி இருக்கும் பிரிவை சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் வசிக்கும் இடங்களில் 99 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் கட்டி கொண்டு வருவதாக…
Read More » -
இரண்டாம் கட்ட இலவச சேர்க்கை அக்.,12 முதல் விண்ணப்பிக்கலாம்-தனியார் பள்ளிகள்!!!
சென்னை: தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் எஞ்சியுள்ள இடங்களுக்கு அக்.12-ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை…
Read More » -
அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு – கவர்னர் ஒப்புதலுக்கு காத்தல்!!!
சென்னை: தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்…
Read More » -
பள்ளி குழந்தைகளின் உயிர் தான் முக்கியம் – செங்கோட்டையன் திட்டவட்டம்!!!
சென்னை : பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மாவட்ட…
Read More » -
மேற்கு வங்க அரசு ஒப்புதல் அளிக்காது-மம்தா திட்டவட்டம்!!!
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு மேற்குவங்க அரசு ஒப்புதல் அளிக்காது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தேசியக் கல்விக் கொள்கை 2020…
Read More » -
அக்.,15 முதல் பள்ளிகள் திறப்பு: பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..
அக்.,15ம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க, வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு அக்.,15 முதல் பள்ளிகளை திறக்க…
Read More » -
JEE தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது!!!
டெல்லி : கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற ஜே.இ.இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜே.இ.இ தேர்வு எழுதியவர்கள் jeeadv.ac.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்…
Read More »