செய்திகள்
-
“பாஜகவை எங்கள் நாட்டில் அனுமதிக்க முடியாது” – இலங்கை திட்டவட்டம்
பாஜக இலங்கையில் கட்சி துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுபோல அனுமதிக்க முடியாது என்று இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜகவை இலங்கை மற்றும், நேபாளம்…
Read More » -
குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்ற விவகாரம்.. கிளம்பும் புதிய சர்ச்சைகள்
தஞ்சாவூர் மேலஅலங்கம் அகழி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் ராஜா(29). இவரது மனைவி புவனேஸ்வரி(26). இவர்களுக்கு ஏற்கெனவே 5 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில், பிப்.6-ம்தேதி மீண்டும்…
Read More » -
“போலீஸ் காவலில் கைதி மரணம்” ; தொடர்புடைய அதிகாரிகள் அனைவரும் பணிநீக்கம்
போலீஸ் காவலில் கைதி மரணம் அடைந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடும்கண்டம் நகரைச் சேர்ந்த ராஜ்குமார்…
Read More » -
“வாட்ஸ் அப்” தனி நபர் விவரங்களை பாதுகாப்பதில் பாரபட்சம்; உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வாட்ஸ் அப் நிறுவனம் பயனாளிகளின் தனி நபர் விவரங்களை பாதுகாப்பதில் பாரபட்சமாக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தியாவில் தனிநபர் விவரங்களைப்…
Read More » -
“சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு”.. ரூ.10,000 அபராதம்..?
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் விஷ்ணு நாகேந்திரா. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, மதிய உணவுக்கு, ‘கேப்ரீசே கீனோ’…
Read More » -
‘கோ பேக் மோடி’ ; ஓவியா மீது புகார் கொடுத்த பாஜக..
அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடிக்கு எதிராக, தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கோ பேக் மோடி’ என்று பதிவு செய்த நடிகை ஓவியா மீது…
Read More » -
தனித்தீவுக்கு மாற்றப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்..
கடந்த மூன்று ஆண்டுகளில் ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் நாட்டில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தஞ்சம் புகத் தொடங்கினர். இந்த பழங்குடி இஸ்லாமியர்கள் சொந்த நாட்டிலிருந்து…
Read More » -
“திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வருகிற 17-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்” – துரைமுருகன்
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வருகிற 17-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகம்…
Read More » -
எதிர்ப்பு தெரிவிப்பதற்கான ஒரு டூல்கிட்டை பகிர்வதில் என்ன தவறு..?
‘எதிர்ப்பு தெரிவிப்பதற்கான ஒரு டூல்கிட்டை பகிர்வதில் என்ன தவறு இருக்கிறது? இது எப்படி ஒரு தேசத்துரோக செயலாக இருக்கும்’ என்று திஷா ரவி தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.…
Read More » -
“மக்களை சந்திக்காத பிரதமரின் வருகை” – கே.எஸ்.அழகிரி தாக்கு
மக்களை சந்திக்காமல் பிரதமரின் வருகை அமைந்திருந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (பிப். 15) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர்…
Read More »