செய்திகள்
-
சசிகலாவை வரவேற்க அதிமுக கொடியுடன் காத்திருக்கும் ஆதரவாளர்கள்.. சென்னை நெடுஞ்சாலையில் பரபரப்பு
பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மருத்துவா்களின் அறிவுரைப்படி, தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவா், பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக…
Read More » -
உத்தரகாண்ட் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.4 கோடி இழப்பீடு..
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், பனியானது உருகி நீராக பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்தது. உடனடியாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு…
Read More » -
சென்னை வரும் சசிகலா… ஆளுங்கட்சியின் அடுத்தடுத்த செக்…!
சசிகலாவின் சென்னை வருகையை ஒட்டி பேரணிக்கு அனுமதி கோரி மாநகர காவல் ஆணையரிடம் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த…
Read More » -
வீடு தேடி வரும் வாக்காளர் அடையாள அட்டை
வீடு தேடி வாக்காளர் அட்டைகள் அனுப்பும் திட்டத்தைச் சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் சட்டமன்ற…
Read More » -
பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியைப் புறக்கணிக்க மம்தா முடிவு?
மேற்கு வங்கத்தில் மிட்னாப்பூர் மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்காமல் புறக்கணிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புர்பா மிட்னாபூர் மாவட்டத்தில்…
Read More » -
தொழில் தொடங்க அரசு மானியத்துடன் கடன் பெறுவது எப்படி?
நீட்ஸ்’ திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை மானியத்துடன் மாவட்ட தொழில் மையம்…
Read More » -
உள்நாட்டு பயங்கரவாதம் ஒடுக்க பிடன் அமைச்சர் உறுதி
அமெரிக்க பார்லிமென்ட் தாக்குதல் போன்ற உள்நாட்டு பயங்கரவாத செயல்களை எதிர்த்து போராட தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்கிறார், பிடன் அரசில் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரியாக பொறுப்பேற்கும் மேயர்காஸ். …
Read More » -
அல் ஜஸீரா நிருபர் 4 ஆண்டுக்கு பி்ன் ரிலீஸ்
எகிப்து நாட்டில் நான்காண்டுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட அல் ஜஸீரா செய்தியாளர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடான எகிப்தில், நான்காண்டுக்கு முன் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தபோது, கத்தார்…
Read More » -
குழாய் எரிவாயு திட்டம் ஐரோப்பாவுக்கு தேவை
ரஷ்யாவில் இருந்து குழாய் வழியாக எரிவாயு கொண்டு வரும் திட்டத்துக்கு, ஐரோப்பிய யூனியன் இடையூறு செய்யக்கூடாது’ என்று ஆஸ்திரிய நாட்டின் தலைவர் கூறியுள்ளார். ரஷ்யாவில் இருந்து மேற்கு…
Read More » -
பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் – சட்டீஸ்கர் மாநில முதல்வர் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென, சட்டீஸ்கர் மாநில முதலமைச்சர் திரு.பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக,…
Read More »