செய்திகள்
-
காவிரி ஆற்றில் வந்த முதலை.. வாலை பிடித்து விளையாடிய இளைஞர்கள்..?
திருச்சியில் இளைஞர்கள் முதலையை பிடித்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருச்சி மாவட்டம் முக்கொம்பிற்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிப்பது வழக்கம்.…
Read More » -
பிச்சைக்காரர்களுக்கு சுயதொழில் பயிற்சி: பாராட்டுக்குரிய புதிய முயற்சி
பிச்சை எடுப்பவர்களும் உழைத்து கவுரவமாக வாழ்வதற்காக அவர்களுக்கு சுய தொழில் கற்றுக்கொடுத்து வாழ வழிகாட்டும் திட்டத்தை ராஜஸ்தான் அரசுதொடங்கியுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக…
Read More » -
அயோத்தி பள்ளிவாசலை அடுத்து மதுரா… ஈத்கா மசூதியை அகற்ற கோரும் மனுவுக்கு பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்
உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில், கிருஷ்ணர் பிறந்த இடமான கத்ரா கேசவ் தேவ் கோயில் அருகே இருக்கும் 350 ஆண்டுகள் பழமையான ஷாகி ஈத்கா மசூதியை அகற்ற வேண்டும்…
Read More » -
கணவருடன் 2 மணி நேரம் சேர்ந்து இருக்க ஆசைப்பட்ட மனைவி.. போலி விமான டிக்கெட்டுடன் கைது..?
திருமணமான 3-வது வாரத்தில் சார்ஜா செல்லும் கணவரை வழியனுப்ப போலி விமான டிக்கெட்டுடன் சென்னை விமான நிலையம் வந்த புதுப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம்…
Read More » -
சசிகலாவுக்கு பேனர் வைத்தால் நடவடிக்கை.. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை
சசிகலா வருகையை முன்னிட்டு அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு,…
Read More » -
சசிகலாவுக்கு வரவேற்பு : காவல்துறை விடுத்த மறைமுக எச்சரிக்கை..!
சென்னை உள்ளிட்ட இடங்களில சசிகலாவுக்கு வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறை அனுமதி அளித்திருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் கடுமையான எச்சரிக்கையை விடுத்து அறிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக காவல்துறை…
Read More » -
அமெரிக்க அதிபர் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை
ரஷ்யாவுடனான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை குறித்து பேசிய ஜோ பைடன் ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள அந்த நாட்டின் மீது அதிக அழுத்தம் கொடுக்க அமெரிக்கா தயங்காது என…
Read More » -
மதச் சடங்கின் போது பலியான 6 வாரக் குழந்தை..! பாதிரியார் மீது கொலை வழக்கு..
ருமேனியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் சுசீவா நகரத்தில் உள்ள ஒரு பழங்கால கிறிஸ்துவ தேவாலயத்தில் கடந்த திங்கட்கிழமை, பிறந்து 6 வாரங்களே ஆன ஒரு ஆண் குழந்தைக்கு…
Read More » -
“வயாகரா மாத்திரைகள்”.. வசமாக சிக்கிய இந்தியர்..?
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற பயணி ஒருவர் 3200 வயாகரா மாத்திரைகளுடன் சிகாகோ நகர விமான நிலையத்தில் பிடிபட்டார். இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஒருவர் சிகாகோ…
Read More » -
பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர்..?
கர்நாடகத்தை சேர்ந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவரான வெளியுறவுத்துறை அதிகாரி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கர்நாடக மாநில…
Read More »