செய்திகள்
-
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரிய விவசாயிகள் போராட்டம்.. அமெரிக்காவின் கருத்து..??
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 26-ந்தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்திய…
Read More » -
சரிந்துகொண்டே வரும் தங்கம் விலை..
தங்கம் விலை கடந்த மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என கடந்த 1-ந் தேதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.…
Read More » -
பேஸ் புக் சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு..?
மியான்மரில் பேஸ் புக் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல்…
Read More » -
குழந்தையுடன் ஓடிய தாய்.. கோடாரியுடன் துரத்திய மர்ம நபர்..? சி.சி.டி.வி.யில் சிக்கிய காட்சிகள்..
தெலுங்கானா மாநிலம் கொர்லகுண்டாவைச் சேர்ந்த பெண் விமலா (வயது 28). விமலா திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில், ஒரு குழந்தையை கையில் வைத்துக் கொண்டு, தனது வீட்டின் வாசலில்…
Read More » -
உலக சர்வாதிகாரிகளுடன் மோடியை மறைமுகமாக ஒப்பிட்ட ராகுல்!
உலகில் பல சர்வாதிகாரிகளின் பெயர்கள் “எம்” எழுத்தில் தொடங்குகின்றன என்று ராகுல் மறைமுகமாக மோடியை விமர்சித்துள்ளார். விவசாயிகள் வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…
Read More » -
தமிழகத்திற்கு போதிய வெள்ள நிவாரணம் வழங்கவில்லை – திருச்சி சிவா குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பேசிய திமுக எம்.பி., திருச்சி சிவா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிவாரணம் வழங்கவில்லை என்று கூறினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி…
Read More » -
சசிகலாவுக்கு எதிராக முதல் நடவடிக்கை
இதுவரை அமைதியாக இருந்த அதிமுகவினர் முதல் முறையாக சசிகலா மீது போலீஸ் ஆக்ஷன் எடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான சசிகலா உடல்நலக்குறைவால் பெங்களூர்…
Read More » -
ரூ. 191 அதிகரித்த சிலிண்டர் விலை : பயனாளர்கள் கடும் அதிர்ச்சி
தமிழகத்தில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை, இம்மாதம், 191 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு,…
Read More » -
பெட்ரோலுக்கு பணம் தந்தால், மகளை தேடித் தர்றோம்.. தாயிடம் 15000 லஞ்சம் பெற்ற எஸ்ஐ..?
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் சரகத்திற்கு உட்பட்ட சனிகாவன் காவல் நிலையத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது 15 வயது மகள் உறவினர்களால் கடத்தப்பட்டதாக கடந்த ஒரு மாதத்திற்கு…
Read More » -
உலக அளவில் கவனம் பெற்ற விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இணைய சேவை துண்டிப்பு, முள்வேலியினாலான தடுப்புகள்…
Read More »