செய்திகள்
-
நாளுக்கு நாள் பலம் பெறும் கொரோனா… அதிர்ச்சி தகவல்
உலகின் 60 நாடுகளில் உருமாறிய பெருந்தொற்று வைரஸ் பரவியது கண்டறியப்பட்டுள்ளது. என்று உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களில் சிலரும் உருமாறிய பெருந்தொற்றால்…
Read More » -
மாசில்லா மின்சாரம் பயன்படுத்த தயாராகும் சீனா..
2022ஆம் ஆண்டு நடைபெறும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தக்கூடிய புதிய கண்டுபிடிப்புகளை சீனா அறிமுகம் செய்துள்ளது. ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக…
Read More » -
“டிரம்பை பழிக்குப் பழி வாங்குவோம்” – ஈரான் தலைவர் ஆவேசம்..
கடந்த ஜனவரி 20-ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றார். இந்த விழாவுக்கு டிரம்ப் அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வர மறுத்துள்ளார். தனது தோல்வியின்…
Read More » -
கொரோனா தடுப்பூசி திருட்டு வசமாக சிக்கினார் டாக்டர்..
கொரோனா தடுப்பூசிகளை திருடிச்சென்று, தன் உறவினர்கள், நண்பர்களுக்கு செலுத்தியதாக, அமெரிக்க டாக்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த ஹசன் கோகல் என்ற அந்த டாக்டர்,…
Read More » -
மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம் !
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை 26 அக்டோபர் 2020 இல் கூடி, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு, தீர்மானம்…
Read More » -
மதுரையில் வேகமாக பரவும் டெங்கு – 7 வயது சிறுவன் உயிரிழப்பு!
மதுரையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எஸ். ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்தியபிரியாவின் இரண்டாவது…
Read More » -
சசிகலாவுக்கு கொரோனா..
சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு…
Read More » -
“தேர்தலில் மாற்றம் தேவை” – எம்.பி., தயாநிதி
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், தி.மு.க., எம்.பி., தயாநிதி மாறன் பிரசாரம் மேற்கொண்டார். பொது மக்களுடன் சந்திப்பு நடத்தினார். இனாம்கிளியூர் பகுதியில் அண்ணா சிலைக்கு…
Read More » -
சென்னையில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட ரவுடி..?
ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ் என்ற…
Read More » -
பிப்ரவரியில் பொறியியல் கல்லூரிகள் திறப்பு..! பல்கலை அதிரடி
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதி முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் திறக்கப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், …
Read More »