செய்திகள்
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை..
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி…
Read More » -
சசிகலாவுக்கு திடீர் மூச்சுத் திணறல்: பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய சிறை தண்டனையானது…
Read More » -
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை…
Read More » -
103 கிலோ தங்கக்கட்டிகள் திருட்டு: தீவிர விசாரணை
சென்னையில் சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கக்கட்டிகள் திருடுபோனது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தற்போது சிபிஐ இன்ஸ்பெக்டர் மற்றும் வங்கி அதிகாரிகளிடம்…
Read More » -
தேர்தல் தேதிகள் அறிவித்த பின்னரே பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும்..!
கடந்த 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது அரசு பள்ளிகளுக்கு 92% மாணவர்கள் வருகை…
Read More » -
25 ஆயிரம் பேர் பாதுகாப்புடன் அதிபராக பதவியேற்கிறார் பிடன்..
அமெரிக்காவின் புதிய அதிபராக, ஜோ பிடன், 25 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புடன் பதவியேற்கிறார். தேர்தல் முடிவுகளை அதிபர் டிரம்ப் ஏற்காததால், ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினர் இடையே மோதல்…
Read More » -
காதில் தீ வைக்கப்பட்டதால் யானை பலி..? திடுக்கிடும் தகவல்
காதில் தீ வைக்கப்பட்டதால் யானை பலியான சம்பவம் வனநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனப்பகுதியில்…
Read More » -
கொரோனா வைரசுக்கு எதிரான 100% திறன் கொண்ட இரண்டாவது தடுப்பூசி..? உலகத்தை ஆச்சரியப்படுத்திய ரஷியா..
கொரோனா வைரசுக்கு எதிரான 100% திறன் கொண்ட இரண்டாவது தடுப்பூசியை கண்டுபிடித்திருப்பதாக ரஷியா அறிவித்திருப்பது உலக நாடுகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.91.4% செயல் திறன் கொண்ட ஸ்புட்னிக் வி…
Read More » -
“தில்லியில் டிராக்டர் பேரணி நிச்சயம் நடைபெறும்” – விவசாய சங்கங்கள்
குடியரசு நாளன்று உறுதியாக டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசுடனான 10-ஆம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக தில்லி விஞ்ஞான் பவனுக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் வந்தடைந்தனர். …
Read More » -
60 ரூபாய்க்காக கொலை செய்த குடிகாரர்கள் கைது
டெல்லியில் மது குடிப்பதற்கு பணம் வேண்டுமென்பதற்காக ரிக்ஷாகாரரை கொலை செய்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியில் தற்போது விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்…
Read More »