செய்திகள்
-
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் புதிய ஏவுகணை அறிமுகம்
வட கொரியாவின் ராணுவ பலத்தை பிரகடனப்படுத்தும் விதமாக, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் புதிய ஏவுகணையை அந்நாட்டு ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. தலைநகர் பியோங்யாங்கில், அதிபர் கிம் ஜாங்…
Read More » -
வேளாண் சட்டங்கள் குறித்து அரசு யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை..
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அரசு யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுபற்றி தொடர்ச்சியான கட்டுரைப் பதிவுகளில்…
Read More » -
போலி கால்சென்டர் நடத்தி வங்கிக்கடன் பாக்கி வசூல்..? 11 பேர் கைது
போலி கால்சென்டர் நடத்தி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனை மோசடியாக வசூலித்த 11 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை புறநகர் பகுதியான…
Read More » -
“அனுமதியின்றி 12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது” – சவுதி அரேபியா எச்சரிக்கை
கொரோனா வைரசுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனுமதியின்றி 12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என சவுதி அரேபியா தனது குடிமக்ககளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. லிபியா, ஏமன், லெபனான்,…
Read More » -
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த அண்ணன், தம்பி பலி!!
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்யாணஓடை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (38). இவரது மனைவி முத்துலெட்சுமி (21). இவர்களுக்கு தினேஷ் (12), கவுதம் (10)…
Read More » -
“பா.ஜனதா இன்று வரை வெறும் வாய்ச்சவாடல் மட்டும் தான்” – எம்.பி. சுகேந்து சேகர்
பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியுற்றது போல், மேங்கு வங்காளத்திலும் ஏற்படும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள…
Read More » -
‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டாம் – திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழகத்தில் நாளை கோவிட் தடுப்பூசி போடப்படுகிறது. அவ்வாறு போடும்போது கோவிஷீல்டு தடுப்பு மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 3-ம் கட்ட ஆய்வை முடிக்காத மருந்தைப் பயன்படுத்த வேண்டாம்…
Read More » -
கேரளாவில் நேற்று ஒருநாளில் 5 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி
கேரளாவில் நேற்று 5 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது…
Read More » -
கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் கொந்தளித்த நிதிஷ் குமார்..?
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தன்னிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், திடீரென கோபமடைந்து, உரத்த குரலில் பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பீகார் மாநிலம் பாட்னாவில் இண்டிகோ விமான…
Read More » -
கொரோனா தடுப்பூசி யாருக்கு போடலாம், யாருக்கு போடக்கூடாது ?
கொரோனா தடுப்பூசி யாருக்கு போடலாம், யாருக்கு போடக் கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே…
Read More »