செய்திகள்
-
இலங்கையில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்.. இடிக்கப்பட்ட அதே இடத்திலேயே அடிக்கல் நாட்டல்
இலங்கையில் இடிக்கப்பட்ட அதே இடத்திலேயே மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, அப்பாவி தமிழ் இன மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில்…
Read More » -
பரிசுத்தொகைக்காக நடந்த “சோபியான் போலி என்கவுண்டர்” விவகாரம்!! குற்றப்பத்திரிக்கையில் தகவல்..
ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டா், பரிசுத் தொகை ரூ.20 லட்சத்தைப் பெறுவதற்காக நடத்தப்பட்டிருப்பதாக காவல்துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் சோபியான்…
Read More » -
மேலும் அணு ஆயுதங்கள்.. வடகொரியா அச்சுறுத்தல்
வருங்காலத்தில் மேலும் பல அணு ஆயுதங்களை உருவாக்குவோம்’ என்று வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் தெரிவித்துள்ளார். ‘தங்கள் நாட்டின் மீதான விரோதப் போக்கை அமெரிக்கா…
Read More » -
தானாக விலகாவிட்டால் பதவி பறிப்பு தீர்மானம்: டிரம்ப்புக்கு சபாநாயகர் எச்சரிக்கை!!
டிரம்ப் பதவி விலகாவிட்டால், நாடாளுமன்றத்தில் அவர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்படும்”, என்று சபாநாயகர் நான்சி பெலோசி எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி…
Read More » -
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு..
சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.432 குறைந்து, ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு…
Read More » -
வாட்ஸ்அப் வேண்டாம் என ‘சிக்னல்’ பக்கம் திரும்பும் மக்கள்.. காரணம் என்ன??
பேஸ்புக்கிற்கு சொந்தமான பிரபல மெசேஜிங் தளம் வாட்ஸ்அப். பலராலும் பயன்படுத்தப்படும் சேவையாக இருக்கும் இது சமீபத்தில் அதன் ப்ரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது. ஒரு…
Read More » -
சீனாவில் சிக்கி தவிக்கும் இந்திய மாலுமிகள் 23 பேர் நாடு திரும்புகின்றனர்..
சீனாவில் சிக்கி தவிக்கும் இந்திய மாலுமிகள் 23 பேர் 14-ந் தேதி நாடு திரும்புவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் எம்.வி. ஜேக் ஆனந்த் சரக்கு கப்பல்,…
Read More » -
தூக்கிடுவதை ஸ்டேட்டஸ்ஸாக வைத்து தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி..?
திருப்பூரில் குடும்பத் தகராறு காரணமாக வாட்ஸ்அப்பில் தூக்கிடுவதை ஸ்டேட்டஸ்ஸாக வைத்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர், சாமுண்டிபுரத்தில் உள்ள நாகாத்தம்மன் கோயில் அருகே வசித்து வருபவர்…
Read More » -
யாருக்கும் என் நிலைமை வரக்கூடாது.. “லவ் ஜிஹாத்” சட்டத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்!!
“லவ் ஜிஹாத்” சட்டத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட சாமானிய இளைஞர் ஒருவர் சமூகத்தில் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து வேதனையுடன் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.…
Read More » -
கணவருக்கு இறுதிச் சடங்கு செய்த பெண்.. 4 நாட்கள் கழித்து உயிருடன் வந்த கணவர்!!
கொரோனாவால் உயிரிழந்தது தனது கணவர்தான் என நினைத்து வேறு ஒருவரது உடலை வாங்கிச்சென்ற பெண் அந்த உடலை அடக்கம் செய்துள்ளார். ஆனால் 4 நாட்கள் கழித்து அந்த…
Read More »