செய்திகள்
-
‘வாழைப்பழ குடியரசு’ ஜார்ஜ் புஷ் வேதனை
அமெரிக்க பார்லிமென்ட் வளாகத்தில், டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து நடத்திய தாக்குதலுக்கு, முன்னாள் அதிபர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கூறுகையில், ‘‘தேர்தலுக்கு பின் தலைவர்கள்…
Read More » -
பார்லிமென்ட் மீது தாக்குதல் போலீஸ் அதிகாரி ராஜினாமா
அமெரிக்க பார்லிமென்ட் தலைமையகம் மீது டிரம்ப் ஆதரவு கும்பல் நடத்திய தாக்குதலின் தொடர்ச்சியாக, தலைமை போலீஸ் அதிகாரி, ராஜினாமா செய்துள்ளார். உலக நாடுகளுக்கு ஜனநாயகம் பற்றி அறிவுரை…
Read More » -
அதிகரித்தது கொரோனா… தலைநகரில் அவசர நிலை பிரகடனம்!
ஜப்பான் நாட்டில், கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதால், டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் ஒரு மாத கால அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில்…
Read More » -
பிரிட்டன் – இந்தியா இடையிலான விமான போக்குவரத்து சேவை இன்று முதல் தொடக்கம்..
பிரிட்டன் – இந்தியா இடையிலான விமான போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. புதியவகை கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 23-ஆம் தேதி முதல்…
Read More » -
“பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஜெயராமன் மகன் ஈடுபட்டுள்ளார்” – உதயநிதி ஆவேசம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டுள்ளார் எனப் பகிரங்கமாகச் சொல்கிறேன். முடிந்தால் என் மீது வழக்குப் போடுங்க” என்று சவால் விடுத்துள்ளதோடு,…
Read More » -
விஞ்ஞானிகள் குழுவை அனுமதிக்க வேண்டும்; சீனாவை வலியுறுத்தும் ஆஸ்திரேலியா..
உலக சுகாதார அமைப்பு அனுப்பும் விஞ்ஞானிகள் குழுவை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியுள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.…
Read More » -
அமெரிக்க அதிபர் டிரம்பை கைது செய்ய பிணை உத்தரவு..?
ஈரானிய தளபதி சுலைமானியைக் கொன்ற வழக்கில் அமெரிக்க அதிபர் டிரம்பை கைது செய்ய இராக் நீதிமன்றம் பிணை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இராக்…
Read More » -
1.25 கோடி பணம் பெற்ற விவகாரம்.. ராதிகாவிற்கு நோட்டீஸ்
பெங்களூரு நாகரபாவியை சேர்ந்தவர் யுவராஜ் சாமி (52). பாஜ பிரமுகரான இவர், பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக சமீபத்தில் கைதானார். விசாரணையில் கன்னட நடிகையும், திரைப்பட பெண் தயாரிப்பாளருமான…
Read More » -
புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு நச்சுத்தன்மை கலந்த குடிநீர் விநியோகம்..?
புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு நச்சுத்தன்மை கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி வழுதாவூர் சாலை பேட்டையன்சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்…
Read More » -
தெலங்கானா முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி : மருத்துவமனையில் அனுமதி
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் திடீர் உடல் நலக்குறைவின் காரணமாக செகந்திராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் திடீர் நெஞ்செரிச்சல் மற்றும்…
Read More »