தமிழகம்
-
உழவன் மகன் என நடிக்க வேண்டாம்: முதல்வருக்கு அறிக்கை வெளியிட்ட வைக்கோ..
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், உழவன் மகன் என நடிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி கூறியுள்ளார். இது…
Read More » -
சென்னைப் புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடக்கம்..
சென்னையில் புகழ்பெற்ற சென்னைப் புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்குகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பெறும்…
Read More » -
இயக்குனர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்..?
எந்திரன் திரைப்படத்திற்காக தனது கதையை திருடியதாக ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டை சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.…
Read More » -
மொழிக் கலப்பை ஊக்கப்படுத்தும் தமிழக அரசு – வைகோ கண்டனம்
மொழிக் கலப்பை ஊக்கப்படுத்தும் தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : சென்னை மெரினா…
Read More » -
கண் இமைக்கும் நொடியில் புலியிடமிருந்து தப்பிய பள்ளி மாணவி..?
புலியிடம் இருந்து கண் இமைக்கும் நொடியில் தப்பிய பள்ளி மாணவி. மயங்கி விழுந்ததால் உயிர் தப்பிய அதிசயம் குடகு பொன்னம்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடகு மாவட்டம்…
Read More » -
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை..
சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.37,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி…
Read More » -
பூங்காவிற்கு சென்ற சிறுவன் கழுத்து இறுக்கி பலி..
மேற்கு தாம்பரம் குளக்கரை 2வது தெருவை சேர்ந்த ஸ்ரீதர் மகன் மவுனிக் (10), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று…
Read More » -
போயஸ் கார்டன் “வேதா நிலையத்தில்” உள்ள பொருட்கள் என்னென்ன.??
அதிமுக தொண்டர்களின் விருப்பப்படி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.30 கோடியாகும். சென்னை போயஸ்…
Read More » -
வருகின்ற 31ஆம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து முகாம்…!
தமிழகத்தில் வருகின்ற 31ஆம் தேதி முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் கடந்த 17ஆம் தேதியே நடைபெறவேண்டியது.…
Read More » -
குன்னூரில் மாணவியை ஏமாற்றி பாலியல் தொல்லை: இளைஞருக்கு 44 ஆண்டுகள் சிறை
குன்னூர் அருகே திருமணம் செய்வதாகக் கூறி 17 வயது மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, மகளிர் நீதிமன்றத்தில் உச்சபட்ச தண்டனையாக 44 ஆண்டுகள் சிறை தண்டனை…
Read More »