தமிழகம்
-
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை..?
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரக்கோரி அரசிடம் மனு கொடுக்குமாறு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. திருச்சி லால்குடியைச் சேர்ந்த பார்த்திபன், உயர் நீதிமன்றக்…
Read More » -
சாலை பாதுகாப்பு மாதம் விதிமீறினால் அவ்ளோ தான்…
தமிழகத்தில் இன்று முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை, சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தீவிரசோதனை நடத்தப்பட்டு, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு உடனடியாக தண்டனை…
Read More » -
இறைச்சி கடைகளுக்கு கடும் எச்சரிக்கை : மாநகராட்சி விடுத்த சுற்றறிக்கை
இறந்த பறவைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பறவைகளின் இறைச்சியை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு கட்டுப்பாட்டு…
Read More » -
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த அண்ணன், தம்பி பலி!!
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்யாணஓடை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (38). இவரது மனைவி முத்துலெட்சுமி (21). இவர்களுக்கு தினேஷ் (12), கவுதம் (10)…
Read More » -
‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டாம் – திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழகத்தில் நாளை கோவிட் தடுப்பூசி போடப்படுகிறது. அவ்வாறு போடும்போது கோவிஷீல்டு தடுப்பு மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 3-ம் கட்ட ஆய்வை முடிக்காத மருந்தைப் பயன்படுத்த வேண்டாம்…
Read More » -
மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மேட்டூர் அனல் மின் நிலைய நுழைவாயில் முன்பு ஒப்பந்ததாரர் மாறியதையடுத்து மீண்டும் வேலை செய்ய அனுமதிக்க வேண்டி நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். …
Read More » -
“அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்” – மத்திய அரசு அறிவிப்பு
அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக வெளியான அறிவிப்பாணையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே தேர்வு எழுதலாம்…
Read More » -
பறவைக் காய்ச்சல் எதிரொலி.. கோழிப் பண்ணைகள் கண்காணிப்பு ..
பறவைக் காய்ச்சலைத் தடுக்க கால்நடைத் துறையினர் கோழிப் பண்ணைகளை கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தையொட்டிய கேரளா மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி…
Read More » -
ஜல்லிக்கட்டு மாட்டை அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு கத்திக்குத்து..?
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்து விடுவதில் நடந்த…
Read More » -
ஆபாச பேட்டிகளை ஒளிப்பரப்பினால் கடும் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை!!
யூடியூப் சேனல்களில் ஆபாச பேட்டிகளை எடுத்து ஒளிப்பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். Chennai Talk என்ற யூடியூப் சேனலில்,…
Read More »