தமிழகம்
-
சென்னையில் 196 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி..
சென்னையில் 196 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் என தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்தார். சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்து கட்சியினருடனான…
Read More » -
திமுக வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள்..
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அண்ணா அறிவிலாயத்தில் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம்…
Read More » -
“பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலைமையா..” – கேள்வி எழுப்பிய நீதிபதி
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது. தமிழக…
Read More » -
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு..?
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நியச்…
Read More » -
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சி டெல்டா மாவட்டத்துக்கு முதலமைச்சர்…
Read More » -
சத்யபிரதா சாகு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு.. சட்டசபை தேர்தல் ஆலோசனை..
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சந்திக்கிறார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல்…
Read More » -
தமிழகத்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி..
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 முதல் 59 வயது வரை பல நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இன்று முதல் போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு ரூ.250…
Read More » -
சென்னையை தலைமையிடமாக கொண்ட டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.220 கோடி கருப்பு பணம்..
வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் சென்னையை தலைமையிடமாக கொண்ட டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.220 கோடி அளவுக்கு கணக்கில் வராத கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளது. இது…
Read More » -
பஸ் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.. இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்படும்..
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இதனால், கடந்த…
Read More » -
வாக்கு சேகரிக்க வழிபாட்டுத் தலங்கள், சாதியை பயன்படுத்துதல் குற்றம்..
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், வழிபாட்டுத் தலங்களில் வாக்கு சேகரிக்க வேண்டாம். வாக்கு சேகரிக்க சமூகம், சாதியை ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடாது என்று கடலூர் மாவட்ட சந்திரசேகர்…
Read More »