தமிழகம்
-
உதயநிதி வாகனத்தை வழிமறித்த தமாகாவினர்!… பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு
அரியலூரில் திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்ற வாகனத்தை தமாகாவினர் முற்றுகையிட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் திமுக மாநில இளைஞரணிச் செயலாளர்…
Read More » -
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி.. விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி 300 போ் வரை மட்டுமே நிகழ்ச்சிகளில்…
Read More » -
சென்னையில் 4 ஆயிரத்தை நெருங்கும் கரோனா மரணங்கள்!!
சென்னையில் இதுவரை கரோனா தொற்றால் 2 லட்சத்து 22 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 898 பேர் சிகிச்சை பெற்று…
Read More » -
மாயமான 8 வயது சிறுமி – மூன்றாவது நாளாக தேடும் பணி தீவிரம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மாயமான 8 வயது சிறுமியை 3 வது நாளாக தேடும் பணியில், போலீசாருடன் தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம்…
Read More » -
கட்டுப்பாட்டை இழந்து கட்சித் தொண்டரிடம் கடுமையாக நடந்து கொண்ட அமைச்சர்!!
மதுரை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக தொண்டர் ஒருவரை பிடித்து தள்ளியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற…
Read More » -
சென்னையில் இனி குப்பைக் கொட்ட கட்டணம்; மாநகராட்சி அதிரடி..!
சென்னையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி வீடுகளுக்கு மாதம் ரூ.10 முதல் ரூ.100 வரையும்,…
Read More » -
மின்வாரிய ஊழியர்கள் லஞ்சம்கேட்டால்.. புகார் அளிக்க முகவரி.. மின்வாரியம் வெளியீடு
மின்வாரிய ஊழியர்கள் லஞ்சம்கேட்டால், அது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கான முகவரியை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்கள் தங்களது வீடுகள், கடைகள், வர்த்தக…
Read More » -
பொங்கல் வரை 2 சுங்க சாவடிகளில் 50 சதவீத கட்டணம் – உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரவாயல்- வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே சாலைகளை முறையாக பராமரிக்காத 2 சுங்கச்சாவடியில் 50 சதவிகிதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பொங்கல் பண்டிகை வரை…
Read More » -
இரண்டு முறை பணி நீக்கம்.. காவலர் தூக்கிட்டுத் தற்கொலை!!
சேலத்தில் இரண்டு முறை பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி.…
Read More » -
“பாஜகதான் அதிமுகவின் முதலாளி என்பது இதனால் உறுதியானது”- கார்த்தி சிதம்பரம்
பாஜகதான் அதிமுகவின் முதலாளி. அதைத்தான் தமிழக தலைவர் வெளிப்படுத்தியுள்ளார் என, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்தார். மானாமதுரை அருகே முத்தனேந்தலில் காங்கிரஸ் மேற்கு வட்டாரம் சார்பில் தேர்தல்…
Read More »