தமிழகம்
-
சாப்பிட்ட உணவுக்கு பணமா?? குடிபோதையில் கொந்தளித்த சப்-இன்ஸ்பெக்டர்..
மதுரவாயலில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட ஹோட்டல் ஊழியர்களிடம் குடிபோதையில் தகராறு செய்யும் சப்-இன்ஸ்பெக்டரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மதுரவாயல், தனலட்சுமி நகர் பகுதியில் செயல்பட்டு வரும்…
Read More » -
மக்கள் தரையில் உருண்டு கதறி அழுததால் பரபரப்பு!!
விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலசபாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென தரையில் உருண்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டத்தில்…
Read More » -
சென்னையில் 103 கிலோ தங்கம் காணாமல் போன வழக்கு.. டிஜிபியிடம் விசாரணை!!
சென்னையில் 103 கிலோ தங்கம் காணாமல்போன வழக்கில், முன்னாள் டிஜிபியிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சென்னை பாரிமுனையில் செயல்பட்டுவந்த சுரானா என்ற நிறுவனம் தங்கக்…
Read More » -
‘அதுதாண்ணே இது’ ; முதல்வரை விமர்சித்த ஸ்டாலின்..
மத்திய அரசின் திட்டத்துக்காக ஆரம்ப சுகாதார நிலையங்களை அம்மா கிளினிக் போர்டு மாற்றி அதே டாக்டர், செவிலியர்களை வைத்து முதல்வர் பழனிசாமி ஏமாற்றுவது வாழைப்பழம் காமெடிபோல் அதாண்ணே…
Read More » -
மெரினாவில் கடை வைக்க நீண்ட வரிசையில் வியாபாரிகள்!!
மெரினாவில் கடைகள் வைக்க ஆர்வம் காட்டும் வியாபாரிகள், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பம் வாங்கி சென்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக மெரினா…
Read More » -
வேளான் சட்டங்களை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும்! – ஸ்டாலின்
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தடையை தொடங்கியது திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் உண்ணாநிலை…
Read More » -
மின்வாரியம் தனியார் மயமாக்கப்படாது ; அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்
மின்வாரியம் எக்காரணத்தைக் கொண்டும் தனியார்மயமாக்கப்படாது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்களுக்கு தனியார் மூலம் பணியமர்த்த…
Read More » -
லஞ்ச வழக்கில் 33 அரசு அதிகாரிகள் கைது!!
தமிழகம் முழுவதும் கடந்த 2½ மாதங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச வழக்கில் 33 அரசு அதிகாரிகளை கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்கள்…
Read More » -
கதர் வாரிய கண்காணிப்பாளருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை..
கதர் வாரிய கண்காணிப்பாளருக்கு 33 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அளித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேலூர் மாவட்டம் விஜி ராவ் நகரைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு(வயது 65). இவர்…
Read More » -
ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்!!
காதலை கைவிட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர், ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்தார். அவரை போலீசார் கைது செய்தனர். தஞ்சையை அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவை…
Read More »