தமிழகம்
-
“விவசாய சந்தையை முற்றிலுமாக அழிப்பதே பா.ஜ. அரசின் நோக்கம்” – ராகுல் காந்தி
‘புதிய வேளாண் சட்டங்கள் வாயிலாக விவசாயிகளை முற்றிலுமாக அழிப்பதே பா.ஜ. அரசின் நோக்கம்’ என காங்கிரஸ் எம்.பி. ராகுல் குற்றம் சாட்டினார். கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் காங்.…
Read More » -
ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்..
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் 700 அரங்குகளுடன் கூடிய புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள்…
Read More » -
அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு..
பிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், ‘போக்குவரத்து…
Read More » -
சந்தேகத் தீயால்.. மனைவியுடன் சேர்த்து மகளையும் எரித்த கணவன்..
நடத்தையில் சந்தேகித்த கணவர், மனைவியை உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் அச்சுறுப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அச்சரப்பாக்கம், இரும்புலி காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். பழைய…
Read More » -
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்..
புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங். எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணை…
Read More » -
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு : திமுகவினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து திமுகவினர் இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளுக்கு அனுமதி..
ஜூன் 1-ந்தேதி முதல் இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டியாக மாற்றப்பட்ட பொதுப்பெட்டிகள் மீண்டும் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளாக மாற்றி இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.…
Read More » -
பயணிக்கும் முன்பே கட்டணம் வசூல்.. ‘பாஸ்டேக்’-ல் குளறுபடி..?
பழனியை சேர்ந்த தனியார் நிறுவன பணியாளர் ஒருவர் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை தனது காரில் ஒட்டும் முன்பே, அது ஒடிசாவில் பயணித்ததாக கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…
Read More » -
“சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது” – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்ய…
Read More » -
பள்ளியின் வாசலில் மாணவன் கடத்தல்.. போலீஸ் தீவிர விசாரணை
சென்னையை அடுத்துள்ள செங்குன்றத்தில் பள்ளி முடிந்து வெளியே வந்த +2 மாணவனை 5 பேர் கும்பல் காரில் கடத்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்…
Read More »