விளையாட்டு
-
“எனக்கும், தோனிக்கும் இடையே எந்த மோதலும் இல்லை; சென்னை அணிக்கு விரைவில் திரும்புவேன்” – ரெய்னா!
தோனியுடன் ஏற்பட்ட மோதலால் சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா விலகியதாக தகவல் வந்த நிலையில், தனக்கும், தோனிக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.…
Read More » -
ஐபிஎல் தொடரை விட்டுவிட்டு இந்தியா வந்தது எதனால்!!!சுரேஷ் ரெய்னா விளக்கம்…
நான் ஐபிஎல் தொடரை விட்டுவிட்டு இந்திய வந்ததற்கு முக்கியக் காரணம் இதை கவனிக்க மட்டுமே என உண்மையை போட்டு உடைத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர…
Read More » -
கொரோனாவிடம் இருந்து தப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
சமீபத்திய பரிசோதனையில் எந்தவொரு சிஎஸ்கே வீரருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு…
Read More » -
செஸ் ஒலிம்பியாட் பட்டத்தைக் இந்தியா-ரஷியா கூட்டாக வென்றதாக அறிவிப்பு…
இணைய செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியாவும் ரஷியாவும் கூட்டாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அரையிறுதிச் சுற்றில் போலந்தை வீழ்த்திய இந்திய அணி, இறுதிச்சுற்றில் ரஷியாவுடன் மோதியது. விதித்…
Read More » -
இங்கிலாந்து – பாகிஸ்தான் 2வது டி20: ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்துவெற்றி….
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்ட நிலையில், 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று நடந்தது. இந்திய நேரப்படி…
Read More » -
கரீபியன் பிரீமியர் லீக் டி-20: பொல்லார்டின் சிக்ஸர் மழையால் டிரினிடேட் நைட் ரைடர்ஸ் திரில் வெற்றி..
கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது வெஸ்ட் இண்டிஸில் பிரமாண்டாமாக நடைபெற்று வருகின்றது. இந்த லீக் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.…
Read More » -
சென்னை அணி நிச்சயம் உங்களை மிஸ் செய்யும்!!! சுரேஷ் ரெய்னாவை நினைத்து ஷேன் வாட்சன் உருக்கம்….
பல்வேறு தடைகளைக் கடந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று…
Read More » -
எதிர்பாரா ‘துயரச் சம்பவம்’ காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா!!
குடும்பத்தில் நேர்ந்த எதிர்பாராத துயரச் சம்பவம் காரணமாகவே சிஎஸ்கே பிரபலம் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில்…
Read More » -
இணைய செஸ் ஒலிம்பியாட்:இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி….
இணைய செஸ் ஒலிம்பியாட் போட்டியின் காலிறுதிச் சுற்றில் சர்ச்சைக்குரிய விதத்தில் ஆர்மீனிய அணி போட்டியிலிருந்து வெளியேறியதால் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. முதல் காலிறுதி ஆட்டத்தில்…
Read More » -
2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா: பி.சி.சி.ஐ., அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடான, ஐக்கிய…
Read More »