விளையாட்டு
-
இந்தியாவில் அடுத்தாண்டு டி-20 உலகக் கோப்பை
2021-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை, இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி., கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏழாவது 20 ஓவர் உலகக் கோப்பை…
Read More » -
“எல்லா நாளும் 90 மைல் வேகத்தில் பந்து வீச யாரும் ரோபோ கிடையாது”. இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர் பாய்ச்சல்!
இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 326 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து 92 ரன்கள் எடுப்பதற்குள்…
Read More » -
தள்ளிப் போடப்பட்ட ஒலிம்பிக் போட்டியால்.., அகற்றப்பட்ட ஒலிம்பிக் வளையங்கள்!!!!
ஜப்பானில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அங்கு கடலில் மிகப்பெரிய அளவில் நிறுவப்பட்டிருந்த 5 வண்ண பிரமாண்ட ஒலிம்பிக்…
Read More » -
அவர மாஸ்டர் ப்ளாஸ்டர்ன்னு சும்மாவா சொன்னாங்க அவர் பேட் கூட சென்சுரி அடிக்குது !!!
1996 ஆம் ஆண்டு வருடம் இலங்கை அணி உலகக்கோப்பையை வென்றது அந்த அணி உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணம் “சனத் ஜெயசூர்யா” என்ற அதிரடி ஆட்டக்காரர் அப்போது…
Read More » -
ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்கலாம்…! அனுமதி அளித்த தமிழக அரசு!!
தமிழகத்தில் தற்போது 7ஆம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை 6ஆவது ஊரடங்கு முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட்…
Read More » -
தோனியின் இமாலய சாதனையை முறியடித்த இங்கிலாந்து கேப்டன்!!!
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக அதிக சிக்சர்கள் (211) விளாசியவர் பட்டியலில் மகேந்திர சிங் தோனி முதலிடத்தில் இருந்தார். கேப்டனாக தோனி நிகழ்த்திய இந்த இமாலய…
Read More » -
இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் நோ பாலை கணிக்க 3-ஆம் நடுவர்!!!
இங்கிலாந்து – பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் நோ பால் குறித்த முடிவுகளை 3-ம் நடுவர் கவனிக்கவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் இடம்பெறவுள்ள ஒருநாள்…
Read More » -
3வது ஒருநாள் போட்டியில் வெறித்தனமாக விரட்டி வெற்றி பெற்ற ஐயர்லாந்து…
அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து எடுத்த 328 ரன்கள் இலக்கை அயர்லாந்து வெறித்தனமாக விரட்டி 329/3 என்று 7…
Read More » -
ஐ.பி.எல்.: குட் பை சொன்னது ‘விவோ’
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்., 20-20 டைட்டில் ஸ்பான்சரில் இருந்து சீனாவின் விவோ நிறுவனம் வெளியேறியது. ஐ.பி.எல்., டி-20 லீக் போட்டிகளை பிசிசிஐ நடத்தி வருகிறது. 2022-ம் ஆண்டு…
Read More » -
ஐ.பி.எல்., போட்டிகளில் இருந்து வெளியேறுகின்றனவா சீன நிறுவனங்கள் ?
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேற சீன நிறுவனங்கள் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய…
Read More »