மாவட்டம்
-
வங்கியில் வேலை கிடைக்காததால், போலி வங்கியை ஆரம்பித்த இளைஞன்! பன்ருட்டியில் பரபரப்பு
கடலூர் மாவட்டம், பன்ருட்டியில் போலியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கி கிளையை நடத்தி வந்த பலே ஆசாமிகளை போலிஸார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில்…
Read More » -
சுருக்கு மடி வலையை அனுமதிக்கக் கோரி 3000 மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம்
நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில், சுருக்குமடி வலையை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை கண்டித்து, 4000க்கும் மேற்பட்ட மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22…
Read More » -
மனநலம் பாதித்த பெண்ணிடமிருந்து பணம் கையாடல்!
திருப்பத்தூர், புருஷோத்தமன் குப்பம் பகுதியில் வசித்து வந்த சுப்பிரமணி என்பவர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதனால் அவருடைய மனைவி ஐயம்மாள் மன நலம் பாதிக்கப்பட்டார்.…
Read More » -
விலை இல்லாததால் நிறுத்தப்பட்ட விறகு கரி தொழில்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார், அதனை சுற்றியுள்ள துாரி, கீழக்காஞ்சிரங்குளம், காக்கூர், ஆனைசேரி, சித்திரங்குடி, இறைச்சிகுளம் உட்பட பல்வேறு கிராமங்களில் கரிமூட்டம் தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால்,…
Read More »