farmers
-
Uncategorised
விவசாயிகள் மீது பீய்ச்சி அடிக்கப்பட்ட தண்ணீரை நிறுத்திய இளம் விவசாயி மீது கொலைவழக்கு பதிவு!!
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்த காவல்துறையின் தண்ணீர் வாகனத்தின் மீது லாவகமாக ஏறி, அதனை நிறுத்திய இளம் விவசாயி மீது…
Read More » -
Uncategorised
“அமைதியாக போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது நீர்பீரங்கிகளை பயன்படுத்தியது முற்றிலும் தவறு!!” கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!!
“மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது நீர்பீரங்கிகளை பயன்படுத்தியது முற்றிலும் தவறானது” என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மத்திய அரசு…
Read More » -
Uncategorised
மத்திய பாஜக அரசின் விவசாயச் சட்டங்களை பெரும்பான்மையான விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பதாக ஆய்வில் தகவல்!!
மக்களவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட விவசாயச்சட்டங்களை 50%க்கும் அதிகமான விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கேயான் கனெக்ஷன் 16 மாநிலங்களில் உள்ள 5,000 விவசாயிகளை நேருக்கு…
Read More » -
Uncategorised
“இந்த மாறி பண்றதுக்கு நீங்கள் பிச்சை எடுக்கலாம்!” கடும் கோபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்!!
அரசு அதிகாரிகள் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை…
Read More » -
Uncategorised
நெய்வேலி சுரங்க மண்ணால் பாழான 150 ஏக்கர் விவசாய நிலம்!!!
கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கன மழையில் சுரங்க மணல் சரிந்து 150 ஏக்கர் விவசாய நிலங்களில் பரவியுள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி…
Read More » -
Uncategorised
விவசாயிகளுக்காக அட்டகாசமான திட்டத்தை தொடங்கி வைத்தார் ஜெகன் மோகன் ரெட்டி!!
ஆந்திராவில் விவசாயிகளுக்கு ‘தண்ணீர் கனவு’ திட்டத்தின் கீழ் இலவச ஆழ்துளை கிணறு அமைத்து தரும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். ஆந்திராவில்…
Read More » -
Uncategorised
விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் 3 நாட்களுக்கு போராட்டத்தை நீட்டித்த பஞ்சாப் விவசாயிகள்!
வேளாண் மசோதாக்களுக்கு எதிரான போராட்டத்தை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்க பஞ்சாப் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். நேற்று நாடு முழுவதும் விவசாயிகள், விவசாய மசோதாவைக் கண்டித்தும், வாபஸ்…
Read More » -
Uncategorised
வேளாண் சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலை மறியல் செய்து போராட்டம்!!!
விவசாயிகளைப் பாதிக்கும் புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்று விவசாயிகள் தமிழகம் முழுவதும் போராட்டம் சாலை மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு வேளாண்துறை…
Read More » -
Uncategorised
ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மூன்று ஆண்டு கால நீடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!
ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க மூன்று ஆண்டுகள் காலம் நீடிப்பு அளித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் எண்ணெய் கிணற்றை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…
Read More » -
Uncategorised
“விவசாயிகள் உதவி திட்டத்தில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்” தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்!!
விவசாயிகளுக்கான உதவித் திட்டத்தில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர்…
Read More »