Theft
-
Uncategorised
நிவர் புயலில் ஆளில்லாத வீட்டில் கை நீட்டிய திருடர்கள்… துரத்தி பிடித்த காவல்துறை!!
நிவர் புயலின் போது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில், பூட்டியிருந்த வீட்டில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை…
Read More » -
Uncategorised
தனி ஆளாக திருடர்களை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்.. பாராட்டி தள்ளும் நெட்டின்கள்!!
சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வந்த திருடர்களை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ரிஸ்க் எடுத்து அவர்களை தனி ஆளாக பிடித்து கைது செய்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. சென்னையில்…
Read More » -
Uncategorised
மசாஜ் சிகிச்சை என்ற பெயரில் 6 பவுன் நகையை கொள்ளை அடித்த மர்ம நபர்கள்!!
கண்ணமங்கலத்தை அடுத்த காட்டுக்காநல்லூர் மந்தைவெளி பஸ் நிறுத்த பகுதியை சேர்ந்த பழனி மனைவி காசியம்மாள். நேற்று காலை இவர்களது வீட்டுக்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணும்,…
Read More » -
Uncategorised
ஆட்கள் இருக்கும் போதே வீட்டினுள் நடந்த 40 சவரன் நகை கொள்ளை!!
நாமக்கல்லில் வீட்டிற்குள் ஆட்கள் இருக்கும் போதே பீரோவை உடைத்து 40 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் முல்லை நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன்.…
Read More » -
Uncategorised
இரவில் காவல் பணி செய்துவிட்டு பகலில் களவாடிய நெல்லை காவலர் கைது!
நெல்லையில், காவலர் கற்குவேல் என்பவர், பணியின் போது வீடுகளை நோட்டமிட்டு ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகர், பெருமாள்புரம் பகுதியில் தங்கதுரை…
Read More » -
Uncategorised
கொரோனாவால் மருத்துவமனை சென்ற வங்கி மேலாளர் வீட்டில் குறி வைத்து கொள்ளையடித்த கொள்ளையர்கள்!
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சென்றவர்களின் பூட்டப்பட்ட வீடுகளை குறி வைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை மடிப்பாக்கம் அடுத்த கார்த்திகேயபுரம், இரண்டாவது குறுக்கு தெருவில் ஓய்வு…
Read More » -
Uncategorised
பல நாள் ஸ்கெட்ச் போட்டு, மருத்துவர் வீட்டில் 60 பவுன் நகைகளை கொள்ளையடித்த திருடர்கள்!
விழுப்புரத்தில் மருத்துவரின் வீட்டில் திட்டம் போட்டு 60 பவுன் நகைகளை திருடர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.கே.நகரில் அப்துல் கலாம் தெருவில்…
Read More » -
Uncategorised
மங்காத்தா பட பாணியில் ஓடும் லாரியிலிருந்து திட்டம் போட்டு திருடிய திருடர்கள்!
ஆந்திர மாநிலத்தில் சினிமாப் பட பாணியில் ஓடும் லாரியில் ஏறி செல்போன், கணினி உள்ளிட்ட 82 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருள்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பைக்…
Read More » -
Uncategorised
கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குறட்டை விட்டு மாட்டிக்கொண்ட திருடன்!
ஆந்திராவில் கொள்ளையடிக்க வந்த இடத்தில் குறட்டை விட்டு திருடன் மாட்டிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோக்கவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ்…
Read More » -
Uncategorised
சிறுநீரகம் தானம் செய்தால் ரூ.2 கோடி தருவதாக கூறியவரை நம்பி ரூ.17 லட்சத்தை இழந்த தம்பதி!
சிறுநீரகத்தை ரூ.2 கோடிக்கு வாங்கிக்கொள்வதாக கூறி தம்பதியினரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த நபரை ஆந்திர போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவின் யனமலகுதுரு பகுதியைச் சேர்ந்த தம்பதியினர்…
Read More »