Tirunelveli
-
டிரெண்டிங்
விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையில் சிக்கி தவித்த நெல்லை மக்கள்!
நெல்லை மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால், அங்குள்ள மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். நெல்லை மாவட்டத்தின்…
Read More » -
குற்றம்
இரவில் காவல் பணி செய்துவிட்டு பகலில் களவாடிய நெல்லை காவலர் கைது!
நெல்லையில், காவலர் கற்குவேல் என்பவர், பணியின் போது வீடுகளை நோட்டமிட்டு ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகர், பெருமாள்புரம் பகுதியில் தங்கதுரை…
Read More » -
குற்றம்
வீட்டின் முன் கழிவுகளை கொட்டிய பாஜக பிரமுகரை சுட்ட முன்னாள் ராணுவ வீரர்!!
திருநெல்வேலியில் புரோட்டா கடை கழிவுகளை கொட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முன்னாள் ராணூவ வீரர் ஒருவர் பாஜக பிரமுகரை சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம்…
Read More » -
குற்றம்
திருநெல்வேலியில் காவல்துறைக்கு உளவாளியாக செயல்பட்ட விவசாயி வெட்டிக்கொலை!!
காவல்துறைக்கு உளவாளியாக செயல்பட்ட ஒரு விவசாயியை மர்ம நபர்கள் வெட்டி கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடுவக்குறிச்சி உடையார்குளம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 48).…
Read More » -
தமிழகம்
கடமை தவறாமல் பணியாற்றிய பெண் காவல் ஆய்வாளருக்கு மரியாதை செய்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்!
கடமை தவறாமல் பணியாற்றியதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரிக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர்…
Read More » -
குற்றம்
கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்து இறந்த வழக்கை, கை விட்ட காவல்துறைக்கு நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி மிரட்டலால் குழந்தைகள் உள்பட 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கை போலீசார் கைவிடக்கூடாது எனவும் மீண்டும் வழக்கு பதிவு…
Read More » -
குற்றம்
திருநெல்வேலியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இரண்டு திருநங்கைகள்! – மூவர் கைது!!
பாளையங்கோட்டை அருகே 2 திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம்…
Read More » -
Headlines
வெண்டிலேட்டர் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்!
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவருவதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற…
Read More »