Uncategorised
-
தமிழகத்தில் முன்னிலை; தி.மு.க வினர் கொண்டாட்டம்
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் முழுவதும் திமுக வேட்பாளர்கள் முன்னிலை…
Read More » -
அசாம் தேர்தல் நிலவரம்: பாஜக 3-ல் 2 இரண்டு பங்கு முன்னிலை
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக 75 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏற்கெனவே 2…
Read More » -
புதுச்சேரியில் என்.ஆர்.காங். முன்னிலை: 11 மணி நிலவரம்
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 9 தொகுதிகளில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில்…
Read More » -
மேற்கு வங்கம்: மம்தாவின் கட்சி 187 இடங்களில் முன்னிலை
மேற்கு வங்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் 187 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மேற்கு…
Read More » -
மேற்கு வங்கத்தில் 3-ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் திரிணமூல் காங்கிரஸ்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் அபார வெற்றியைப் பெற்றுள்ளதன் மூலம் தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது திரிணமூல் காங்கிரஸ் கட்சி. மேற்கு வங்கத்தில்…
Read More » -
மோடியின் விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் – தேர்தல் ஆணையம் அதிரடி
நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா,…
Read More » -
ராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததில் 38 பேர் பலி..
மியான்மரில் புதன்கிழமை பல நகரங்களில் ராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர். மியான்மரில் இது ஒரு வன்முறை தினம் என ஐக்கிய நாடுகள் சபை…
Read More » -
நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான்..
பாகிஸ்தானில் எதிா்க்கட்சிகளின் நெருக்கடிக்கு பணிந்து, பிரதமா் இம்ரான் கான் சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறாா். பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்…
Read More » -
நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..
நியூஸிலாந்தில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.9 அலகுகளாகப் பதிவானது. கிஸ்பான் நகருக்கு வடகிழக்கே 178 கி.மீ. தொலைவில் 10 கி.மீ.…
Read More » -
மகளின் காதல் விவகாரம்.. தலையை துண்டித்த தந்தை..
உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதல் விவகாரத்தில் தனது மகளின் தலையை துண்டித்து காவல்நிலையத்திற்கு எடுத்து வந்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரபிரதேச மாநிலம் பாண்டேதாரா கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ்குமார். காய்கறி…
Read More »