Headlines
-
மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் முடக்கம்..
மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான டாட்மேடவ் பேஸ்புக் வரம்புகளை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக மியான்மரில் ஜனநாயக ஆதரவாளர்கள் யாங்கூன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில்…
Read More » -
தடுப்பூசி போட்டுக்கணும்.. இல்லைனா செலவை ஏத்துக்கணும் – எச்சரிக்கும் பஞ்சாப் அரசு
தடுப்பூசியை தவிர்க்கும் சுகாதார பணியாளர்கள், தொற்றுக்கு ஆளானால் சிகிச்சைக்காக உதவி பெற முடியாது, தனிமைப்படுத்திக்கொள்ள அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படாது என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜன.,…
Read More » -
“பின்வாசல் வழியாக காலூன்ற முற்படும் தற்குறிகள்” – திருமாவளவன் சரமாரி..
புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே என்பதை அறிய முடிவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆட்சிக்கவிழ்ப்பு என்னும் அநாகரீக…
Read More » -
மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா ; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
புதுச்சேரி சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளது அரசியலில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. புதுச்சேரி சட்டசபையில் நாளை…
Read More » -
25 ஆயிரம் ஆதரவற்றவர்களின் உடல்களைச் சொந்தச் செலவில் அடக்கம் செய்த முதியவர்.. நோயின் பிடியில்..
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடல்களைச் சொந்தச் செலவில் அடக்கம் செய்த சேவைக்காக விருது அறிவிக்கப்பட்ட முதியவர் தற்போது நோய்வாய்ப்பட்டு வறுமையால் மருத்துவச் செலவுக்குப் பணமில்லாமல்…
Read More » -
பயணிக்கும் முன்பே கட்டணம் வசூல்.. ‘பாஸ்டேக்’-ல் குளறுபடி..?
பழனியை சேர்ந்த தனியார் நிறுவன பணியாளர் ஒருவர் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை தனது காரில் ஒட்டும் முன்பே, அது ஒடிசாவில் பயணித்ததாக கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…
Read More » -
“சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது” – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்ய…
Read More » -
மறுபடியும் ஊரடங்கு வேணுமா..? மக்களை எச்சரிக்கும் மும்பை..
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மும்பை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தது. இந்த தொடக்கத்தில் தினமும்…
Read More » -
போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை கைது செய்த போலீசார்..
கரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர். கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆண்டுகளுக்கு…
Read More » -
“துணைநிலை ஆளுநராக தமிழிசையை நியமித்ததில் உள்நோக்கம்”..? – எம்.பி கார்த்தி சிதம்பரம்
‘‘புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசையை நியமித்ததில் உள்நோக்கம் இருக்கிறது,’’ என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸில் இருந்து யார்…
Read More »