தலைநகரம்
-
“நாட்டின் கொரோனா தலைநகராக டெல்லி விரைவில் மாற போகிறது” – டெல்லி உயர் நீதிமன்றம்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லியிலுள்ள இந்து ராவ் மற்றும் கஸ்தூரிபாய்…
Read More » -
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆளுநர் மீது கடும் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்!!
பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆளுநர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது அதிருப்தி அளிக்கிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிராதமர்…
Read More » -
4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை!! டெல்லியில் தொடர் போராட்டங்களில் மருத்துவர்கள்..
நாட்டில் கொரோனா பாதிப்புகள் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர்…
Read More » -
இளம் பெண்ணுடன் நட்பு.. 18 வயது மாணவரை மிருகத்தனமாக தாக்கி கொலை செய்த உறவினர்கள்!!
டெல்லியில் தங்களது குடும்ப பெண்ணிடம் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் 18 வயது மாணவரை மிருகத்தனமாக தாக்கி கொலை செய்ததாக, 3 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார்…
Read More » -
டெல்லியில், வெப்பம் குறையும் என்பதால் காற்றின் மாசு அதிகரிக்கும் அபாயம்!!
உலகில் காற்றின் தரம் அடிக்கடி மோசமாகும் நகரங்களில் டெல்லி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதிகரித்துள்ள வாகனங்களின் புகை, பஞ்சாப், அரியானா போன்ற அண்டை மாநிலங்களில் வயல்கழிவுகளை எரிப்பதால்…
Read More » -
“சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க.. விவசாய கழிவுகளை அழிக்கும் திரவம்” – கெஜ்ரிவால்
டில்லியில், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, தீவிர நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. விவசாய கழிவுகளை அழிப்பதற்காக, புது வகை திரவம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய…
Read More » -
முதல்வர் வேட்பாளர் கருத்துக்கணிப்பில் முந்துபவர் யார்?
தமிழகம் முழுவதும் எங்குபார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை.…
Read More » -
கருத்துக்கணிப்பில், அ.தி.மு.க மீண்டும் ஆட்சியமைக்க அதிக ஆதரவு!!
மண் ஃபவுண்டேசன் நடத்திய கருத்துக்கணிப்பில், அ.தி.மு.க மீண்டும் ஆட்சியமைக்க அதிக ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மண் ஃபவுண்டேசன் மற்றும் சில தன்னார்வ…
Read More » -
எல்லையில் சீனாவை பயமுறுத்திய இந்தியா: இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா குற்றச்சாட்டு
கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பாங்கோங் ஏரி பகுதியில் இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. இந்தியா – சீனா இடையே…
Read More » -
நடைபாதை வியாபாரிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் கடன் வழங்க புதிய மொபைல் செயலி அறிமுகம்
நகர்புற நடைபாதை வியாபாரிகள் ₹10 ஆயிரம் கடன் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை செய்வதற்காக பிரத்யேக மொபைல் செயலியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கொரோனா நெருக்கடியால் நடைபாதை வியாபாரிகள்,…
Read More »