கல்வி
-
பள்ளிகள் திறப்பு குறித்து மு.க.ஸ்டாலின் முதல்வருக்கு அறிவுருத்தியது இது தான்!!!
எழுத்துபூர்வமாகப் பெற்றோரிடம் அனுமதி பெற்றுத்தானே வந்தீர்கள்’ என்று மாணவர்களின் உயிர்ப் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்துவிடாமல், அதிமுக அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து விடாமல், மாணவர்கள் ஒவ்வொருவரும்…
Read More » -
“விருப்பம் இருந்தால், மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்!” புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!
அக்டோபர் 5ம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாடு…
Read More » -
ஆன்லைன் தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத வாய்ப்பளித்த அண்ணா பல்கலை!!
தொழிநுட்ப கோளாறால் தேர்வினை முறையாக எழுத முடியாத மாணவர்ககளுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து…
Read More » -
பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கான உதவி தொகையை விண்ணப்பிக்க நவ.,30 கடைசி தேதி!!!
பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை பெற நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட…
Read More » -
“10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள பள்ளிக்கு வரலாம்” – தமிழக அரசு
அக்.1ஆம் தேதி முதல் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள…
Read More » -
புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, இன்று கருத்து கேட்பு..
புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு, இன்று(செப்.,24) கருத்து கேட்கிறது. மத்திய அரசின் சார்பில், புதிய தேசிய கல்வி…
Read More » -
அக்டோபரில் காலாண்டு தேர்வு-புதுச்சேரி கல்வி துறை அறிவிப்பு!!!
அக்டோபர் முதல் வாரத்தில் புதுச்சேரியில் காலாண்டுத் தேர்வுகள் தொடங்க உள்ளதாகப் பல தனியார் பள்ளிகளில் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. இச்சூழலில் ஆன்லைன் வகுப்புகள் புதுச்சேரியில் தொடர்ந்து நடக்கின்றன.…
Read More » -
கல்லூரிகள் நவம்பர் முதல் ஆரம்பமா???
தமிழகம் : நவ.,1 முதல் கல்லுாரிகளை திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், வாரத்தில் ஆறு நாட்கள் கல்லுாரியை நடத்தவும்,குளிர் மற்றும் கோடை கால விடுமுறை…
Read More » -
அரசு பள்ளிகளில் அதிகரித்து வரும் மாணவர் சேர்க்கை… பள்ளிகளை மேம்படுத்த முயற்சிக்குமா தமிழக அரசு?
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு எதிரொலியாக, நிதி நெருக்கடியில் தவிக்கும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்துள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் தடுப்பு…
Read More » -
இப்படி தேர்வெழுதினால் “அரியர்ஸ்” என்ற வார்த்தை பயன்பாட்டிலேயே இருக்காது!!!
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவ, மாணவிகள் செமஸ்டர் தேர்வுகளை கணினி மூலம் ஆன்லைனிலும், தேர்வு மையங்களுக்கு வந்து ஆப்லைனிலும் எழுதலாம் என்று…
Read More »