கல்வி
-
தமிழகத்தில் 4 பி.எட் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை!!!
தமிழகத்தைச் சேர்ந்த 4 அரசு பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் உத்தரவிட்டுள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமை…
Read More » -
அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு இனி மருத்துவ துறையில் 7.5% இடஒதுக்கீடு!!!
நீட் தேர்வு அச்சத்தால் நேற்று மட்டும் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
Read More » -
தமிழகத்தின் 4 அரசு பி.எட். கல்லூரிகளுக்கு தடை விதித்த தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்!!
4 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிப்பதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பல்கலைக்கழக இணைப்பு அனுமதிபெறாத மற்றும் அனுமதி…
Read More » -
ஆன்லைன் வகுப்புகளால் திண்டாடும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள்!!!
நெல்லை: தமிழகத்தில் கல்லூரி, பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் நிலையில் தினமும் ஏற்படும் டேட்டா செலவு, நெட் கிடைக்காமல் துண்டிப்பு போன்ற பிரச்னைகளால் வகுப்பு தொடர்பு கிடைக்காமல்…
Read More » -
ஒரு மணி நேரம் மட்டுமே இறுதி ஆண்டு செமஸடர் தேர்வு!!!
இந்த ஆண்டின் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு ஒரு மணி நேரம் மட்டுமே – அண்ணா பல்கலை கழகம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த…
Read More » -
இறுதி ஆண்டு செமஸ்டரின் தேர்வு அட்டவணை வெளியீடு!!!
அண்ணா பல்கலைக்கழகம் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக்கத்தின் இறுதியாண்டு தேர்வுகள் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் தேர்வுகள்…
Read More » -
முதல்வரிடம் முதல் பரிசு வாங்கிய மாணவி-தூக்கிட்டு தற்கொலை!!!
சிவகங்கை: ஆன்லைனில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மக்கள்,மனக்கட்டுப்பாடு எனும் கல்வியையும் தோல்வியின் போது நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடத்தையும் ஏனோ பிள்ளைகளுக்கு சொல்லி தர மறந்தனர்??? ஆன்லைனில் நடத்தும்…
Read More » -
NET தேர்வு செப்.24 ஆம் தேதி நடத்தப்படும்!!!
உதவி பேராசிரியர், ஆராய்ச்சி பணியிட தகுதிக்காக நடத்தப்படும் ‘நெட்’ தேர்வு செப்டம்பர் 24-ஆம் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஜூன்…
Read More » -
தேர்வு எழுத இணைய வசதியில்லாத மாணவர்களுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்ட சென்னை பல்கலைக்கழகம்!
தமிழக பல்கலைகழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த ஏற்பாடாகி வரும் நிலையில் இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு சென்னை பல்கலைகழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக…
Read More » -
திருச்சி பாரதிதாசன் பல்கலை, கல்லூரி மாணவர்களுக்கான இளநிலை, முதுநிலை தேர்வு வரும், 21 முதல் ஆன்லைன் மூலம் துவக்கம்!!!
கரூர்: திருச்சி பாரதிதாசன் பல்கலை, கல்லூரி மாணவர்களுக்கான இளநிலை, முதுநிலை தேர்வு வரும், 21 முதல் ஆன்லைன் மூலம் துவங்க உள்ளது. இதுகுறித்து, தேர்வு நெறியாளர் சீனிவாச…
Read More »