கல்வி
-
“ஏஐசிடிஇ அனுப்பியதாக ஊடகங்களில் வெளியான மின்னஞ்சல் போலியானது” சூரப்பா தகவல்!
அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) அனுப்பியதாக ஊடகங்களில் வெளியான மின்னஞ்சல் போலியானது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்…
Read More » -
பள்ளி ,கல்லூரிகள் திறப்பு குறித்து என்ன நிலவரம்…
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் கல்வி நிலையங்களை திறந்தால் நிலைமை விபரீதமாகும்…
Read More » -
பொறியியல் கல்லூரியின் அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச்சி ஏற்று கொள்ளப்படாது!!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கருத்திற்கொண்டு முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர்களின் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பிஇ மற்றும் கலை…
Read More » -
மறுகூட்டல் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியீடு!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வின் மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள்…
Read More » -
அதிக கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியல்: தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?
தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியலில், கேரளா மாநிலம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்திற்கு 8வது இடம் கிடைத்துள்ளது. கடந்த 2017 ஜூலை முதல் 2018…
Read More » -
கலை அறிவியல் அரியர் மாணவர்களுக்கு கவலை இல்லை!
தேர்வு கட்டணம் கட்டிய அரியர் மாணவர்களை தமிழக அரசு ஆல் பாஸ் என அறிவித்தது. இதனால் அரியர் மாணவர்கள் ஆனந்த கூத்தாடினர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியில் பொறியியல்…
Read More » -
“தமிழகத்தில் எதிர்காலத்திலும் இருமொழிக் கொள்கையே தொடரும்!” மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!
தமிழகத்தில் எதிர்காலத்திலும் இருமொழி கல்வியே பின்பற்றப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தேசிய கல்விக்…
Read More » -
இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு – செப்.21 முதல் 30 வரை!!!
கல்லூரி மாணவர்களுக்கான இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு வரும் 21ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா…
Read More » -
“மாணவர்களுக்கு இனி ஆன்லைன் வகுப்பு கிடையாது” தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கட்டாயம் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வி.ஜி. தாமஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.…
Read More » -
செப்.10 ஆம் தேதிக்கு மேல் பள்ளிகள் திறப்பு உண்மையா??
பள்ளிகள் திறப்பு பற்றி வதந்திகள் பரவி வரும் நிலையில்,அது குறித்து என்னதான் முடிவு என்பதை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி! உலகம் முழுவதும் 200 மேற்பட்ட நாடுகள் கொரோனா…
Read More »