கல்வி
-
இறுதி செமஸ்டர் தேர்வு தேதியினை அறிவித்தது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்!
ஏப்ரல் 2020ம் ஆண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை இறுதிப்பருவத்திற்கான தேர்வு தேதியினை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் ஏப்ரல்…
Read More » -
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் – இரண்டு முறையிலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடக்கும்!!!
இறுதி ஆண்டு தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்று இரண்டு முறையில் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர…
Read More » -
“அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச்சி அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை” அமைச்சர் கே.பி. அன்பழகன்!
பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரியர் தேர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஊரடங்கு காரணமாக இறுதியாண்டு மாணவர்களை தவிர, பிற…
Read More » -
‘அரியர்ஸ் ஆல்பாஸ்’ என்ற தமிழக அரசின் அறிவிப்பை ஏற்க முடியாது!” – ஏஐசிடிஇ கடிதம்!!
பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம்(ஏஐசிடிஇ) மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More » -
“இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை பள்ளிகளை திறக்க முடியாது!” முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை பள்ளிகளை திறக்க முடியாது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க…
Read More » -
“ஜே.இ.இ. மெயின் தேர்வை இதுவரை 1,14,563 பேர் எழுதவில்லை” – வெளியான அதிர்ச்சி தகவல்!
பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நடைபெற்று வரும் ஜே.இ.இ. மெயின் தேர்வை இதுவரை 1,14,563 பேர் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.,…
Read More » -
செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த கல்லூரிகள் முடிவு செய்து கொள்ளலாம் – கே.பி. அன்பழகன்!
பல்கலைக்கழக, கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகள் ஆன்லைன் மூலமும் நடத்தப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கு உள்ள செமஸ்டர் தேர்வுகள்…
Read More » -
“முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளையும் நடத்தலாம்!” – உச்சநீதிமன்றம் அனுமதி!
முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்த விருப்பினால் பல்கலைக்கழகங்கள் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பல்கலைக்கழகம் விருப்பப்பட்டால் முதலாம் மற்றும் இரண்டாம்…
Read More » -
காவலாளர் பணி – 8ஆவது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!!!
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள காவலாளி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில்…
Read More » -
40 சதவிகிதத்துக்கு மேல் கட்டாய கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை!!!பெற்றோர் புகார் அளிக்க ஏற்பாடு….
நீதிமன்ற உத்தரவை மீறி 40 சதவிகிதத்துக்கு மேல் கட்டாய கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது புகாரை பெற புதிய மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி புகாரை பெற…
Read More »