கல்வி
-
நாளை முதல் புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கலாம்….
புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசானது அண்மையில் புதிய கல்வி கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தியது. அந்த…
Read More » -
“பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?” தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம்!!
பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக பத்தாம்…
Read More » -
“காலத்தின் தேவைக்கேற்ப பாடங்களை குறைப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்” அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன் கருதி தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி…
Read More » -
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக எஸ்.கவுரி நியமனம்
சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் எஸ்.கவுரியும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.சுகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும்…
Read More » -
“ஆன்லைன் வகுப்புகளின் வீட்டுப்பாடங்கள், பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும்” -உயர்நீதிமன்றம்!
ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வீட்டுப்பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்களை குறைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல்…
Read More » -
‘ஒரே நாடு, ஒரே தேர்வு’ எனும் மத்திய அரசின் திட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த வைகோ!!
ஒரே நாடு, ஒரே பணியாளர் தேர்வு திட்டம் என்பது, வடமாநிலத்தவரை தமிழக பணிகளில் அமர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சி என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்…
Read More » -
தேர்வு மையத்துக்கு 105 கி.மீ. தூரம் மகனை சைக்கிளில் அழைத்து வந்த தந்தை…
மத்திய பிரதேசத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தந்தை ஒருவர் தேர்வு மையத்துக்கு தனது மகனை 105 கி.மீ. தூரம் சைக்கிளல் அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி…
Read More » -
“இரண்டு நாட்களில் இரண்டரை லட்சம் மாணவர்சேர்க்கை!” அசத்தும் அரசு பள்ளிகள்!!
தமிழகத்தில் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கி இரண்டே நாட்களில் அரசு பள்ளிகளில் மட்டும் 2.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த…
Read More » -
“அரசின் அனுமதி பெற்றுதான் தேர்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது!” துணைவேந்தர் சூரப்பா விளக்கம்!
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தமிழக அரசின் அனுமதி பெற்றுதான் தேர்வு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்று பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கூறியுள்ளார். தமிழகத்தில்…
Read More » -
இறுதித்தேர்வை ஒத்தி வைக்கலாம், ரத்து செய்ய முடியாது – பல்கலைக்கழக மானியம் திட்டவட்டம்
பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து மராட்டிய…
Read More »