கல்வி
-
இன்று பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பின் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்!!!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, மொத்தம், 206 பள்ளிகளை சேர்ந்த, 19 ஆயிரத்து, 566 மாணவ, மாணவியர், இந்தாண்டு…
Read More » -
எழுத தவறிய மாணவர்களுக்கு இன்று நீட் தேர்வு!!!
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக கடந்த மாதம் 13-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கு 15 லட்சத்து 97000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 13 லட்சம் பேர்…
Read More » -
பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே 34 மாணவர்களுக்கு கொரோணா!!!
மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், வகுப்புக்கு சென்ற 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் மீண்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்…
Read More » -
நீட் தேர்வை கொரோணா ஊரடங்கால் தவரவிட்டவர்கள் நாளை எழுதலாம்!!!
புதுடெல்லி: கொரோனோ வைரஸ் தொற்று பாதிப்பினால் நடந்து முடிந்த நீட் தேர்வை எழுத தவறவிட்ட மாணவர்களுக்கு நாளை மீண்டும் தேர்வு நடத்த தேசிய தேர்வு முகமைக்கு உச்ச…
Read More » -
புதுச்சேரியில் சந்தேகம் தீர்த்துக்கொள்ள வகுப்பிற்கு சென்ற அரசுப் பள்ளி மாணவருக்குக் கரோனா!!
புதுச்சேரியில் பள்ளி சென்று சந்தேகம் தீர்த்துக்கொள்வது தொடர்பான வகுப்பில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி மாணவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அந்த…
Read More » -
இன்று வெளியிடப்படும் நீட் தேர்வின் முடிவுகள்!!!
மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக ஆண்டு தோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு…
Read More » -
கர்நாடகாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு மூன்றுவாரம் விடுமுறை அறிவிப்பு!!
கர்நாடகாவில் இயங்கும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில கல்வித்துறை அக்டோபர் 12 முதல்…
Read More » -
அரசு சார்பாக தொடங்கப்பட்ட வித்தியகாமா திட்டத்தில், ஆரம்பப்பள்ளி மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு!!
கர்நாடகா மாநிலம் பெலகெவி மாவட்டத்திலுள்ள திம்மாபூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நாடு முழுவதும் கொரோனா பரவி…
Read More » -
சிறுபான்மை வகுப்பினர்க்கு கல்வி ஊக்க தொகை!!!
உடுமலை: மாநில அரசால், சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள், அரசு, அரசு உதவிபெறும், மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு…
Read More » -
நாடு முழுவதும் 24 போலி பல்கலைகழகங்கள்… யுஜிசி அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி…!
நாடு முழுவதும் 24 பல்கலைகழகங்கள் போலியாக இயங்கி வருவதாக பல்கலைகழக மானிய குழு தெரிவித்துள்ளது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு பல்கலைகழகங்கள், பல்கலைகழக…
Read More »