செய்திகள்
-
ஆப்கன் – ஈரான் எல்லையில் ஏற்பட்ட தீ விபத்தில் 500 ஆயில் டாங்கர்கள் எரிந்து நாசம்..
ஆப்கன் – ஈரான் எல்லையில் ஏற்பட்ட தீ விபத்தில் 500 ஆயில் டாங்கர்கள் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் 60 பேர் காயமடைந்தனர். ஆப்கன் ஈரான் எல்லையில்…
Read More » -
இந்தியாவில், முதல் முறையாக தூக்கிலிடப்பட உள்ள பெண்..
சுதந்திர இந்தியாவில், முதல் முறையாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் தூக்கிலிடப்பட உள்ளார். ஆனால் அவரைத் தூக்கிலிடும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவைச்…
Read More » -
வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப்பை கைது செய்ய இடைக்காலத் தடை..
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவுதெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலர், கிரெட்டா தன்பெர்க் ட்விட்டரில் டூல்கிட் என்ற…
Read More » -
இந்தியாவிடமிருந்து கைநழுவிய இலங்கை திரிகோணமலை எண்ணெய் கிடங்கு ஒப்பந்தம்
இலங்கையின் வடகிழக்கே அமைந்துள்ள திரிகோணமலை துறைமுகத்தில் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்ட 101 எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இவற்றில் 99 கிடங்குகள் தற்போதும்…
Read More » -
ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசி கொலை முயற்சி..? அமைச்சர் பலத்த காயம்..
மேற்கு வங்கத்தில் அமைச்சர் ஒருவரை ரெயில் நிலையத்திற்குள் வைத்து வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநில தொழிலாளர்…
Read More » -
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி குத்தி படுகொலை..?
தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மனைவியுடன் தேசிய நெடுஞ்சாலையில் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தவர் வாமன் ராவ்.…
Read More » -
விமானங்களை முழுமையாக இயக்கிக் கொள்ளலாம்; தமிழக அரசு அனுமதி
தமிழகத்தில் இருந்து விமானங்களை முழுமையாக இயக்கி கொள்ள மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் விமானங்களுக்கான சேவைகளை அதிகரிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு…
Read More » -
‘பிக்பாஸ்கெட்’ நிறுவனத்தின், 68 சதவீத பங்குகளை வாங்கும் ‘டாடா’
‘டாடா’ குழுமம், ஆன்லைன் மளிகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், ‘பிக்பாஸ்கெட்’ நிறுவனத்தின், 68 சதவீத பங்குகளை வாங்க உள்ளது. இது குறித்து, ‘டாடா’ குழும அதிகாரி ஒருவர்…
Read More » -
பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்.. காங்கிரஸ் அமோக வெற்றி
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து 80 நாட்களுக்கு மேலாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள்…
Read More » -
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் நாளை சாலை மறியல்
புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக டெல்லியில் அரியானா, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மத்திய…
Read More »